மேலும் அறிய

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை

மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடா நாட்டவர் மருத்துவமனையில் உயிரிழப்பு, விமானம் மூலம் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்

கடந்த 13 ஆம் தேதி இலங்கையை  பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்த லீலாவதி, அவரது மகள் யாழினி மற்றும் மகன் மகிந்தன் (35) ஆகியோர்  செங்கல்பட்டு மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். 

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை
 
அப்பொழுது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் திடீரென மகிந்தனை காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த, தாய் லீலாவதி மற்றும் யாழினி ஆகியோர் அக்கம்பக்கத்தில் தேடியதுடன் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இடமும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோவில் சுற்றுவட்டார பகுதியில் தேடியும் மகிந்தன் கிடைக்காததால் கடந்த 15ஆம் தேதி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

கனடாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த ஈழத் தமிழர் மர்ம மரணம் - காவல்துறை தீவிர விசாரணை
 
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் காணாமல் போன மகிந்தனை  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்கடந்த 16 ஆம் பகல் 12 மணியளவில் ஆத்தூர்  பகுதியில் வீதியோரத்தில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த ஒருவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து,  செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இறந்து போன நபர் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த நபர் மகிந்தனாக இருக்கலாம் என்கிற கோணத்தில் நீலாவதியை அழைத்து வந்து உடலை காட்டினர்.  இறந்து போனது தனது மகன் மகிந்தன் என தாயார் லீலாவதி உறுதி செய்தார்‌. தொடர்ந்து உடல்கூராய்வு செய்யப்பட்டு மகிந்தனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்று கொண்ட தாய் லீலாவதி மற்றும் சகோதரி யாழினி விமானம் மூலம் கனடாவிற்கு உடலை எடுத்துச் சென்றனர். மேலும் மகிந்தன் மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூருக்கு எதற்கு வந்தார் ? எப்படி வந்தார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget