மேலும் அறிய

கடலில் செல்ஃபி எடுத்துக் கொண்டே குளியல்; ராட்சத அலையில் சிக்கி இளைஞர் பரிதாப பலி

புதுவைக்கு சுற்றுலா வந்த ஐதராபாத் வாலிபர் நாகராலா சாய் சாகர் ஆரோவில் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். 

புதுவைக்கு சுற்றுலா வந்த ஐதராபாத் வாலிபர் நாகராலா சாய் சாகர் ஆரோவில் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், ரங்காரெட்டி வெங்கடேஸ்வரா நபரை சேர்ந்தவர் நாகராலா சாய் சாகர் (வயது 22). பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடலில் குளித்தனர். உற்சாக மிகுதியில் நாகராலா சாய் சாகர், செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டே கடலில் இறங்கி குளித்தார்.

அப்போது எழுந்த ராட்சத அலையில் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள், உடனே கடலில் குதித்து, மயங்கிய நிலையில் இருந்த நாகராலா சாய் சாகரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்  ராபின்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குறிப்பாக தந்திராயன் குப்பம் கடலில் அதிக அளவிலான சுழல் அலைகள் வருவது வழக்கம், இதனால் கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் காவலர்களை நியமிக்காதது தான் காரணம் என பொது மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

 

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget