மேலும் அறிய

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளது. இங்கு நேற்று சசிகலா அஞ்சலி செலுத்தவந்தார். அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்திருந்தனர். ஜெ. நினைவிடமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புக்காக ஜெ. நினைவிடத்தில் 3000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொண்டர்கல் புடைசூழ வந்த சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்கலங்க அவரைப் பார்த்து தொண்டர்கள் குரல் எழுப்ப அந்த இடமே சில நிமிடங்கள் உணர்சிப் பூர்வமாக மாறியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி 20 பேரிடம் ஜேப்படி திருடர்கள் கைவரிசையைக் காட்டினர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்.


கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

சசிகலா வியூகம் என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுதலையானார். அவரது விடுதலையால் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும், அதிமுக அமமுக இணையும், தேர்தல் கூட்டணிகள் மாறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் ஜெயலலிதா ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என்றொரு அறிக்கை வெளியிட்டார். தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அவர் அவ்வாறு தெரிவித்ததாகவே கூறப்பட்டது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பின்னர் சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அவர் அதிமுகவை மீட்பது பற்றியே பேசியிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை எதிர்ப்பதில் அதிமுகவில் ஜெயக்குமார் தான் இன்னும் அதிதீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் ஓபிஎஸ் மனைவி மறைவின்போது சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அதிமுகவில் எப்படியாவது நுழைந்துவிட சசிகலா தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரது வியூகம் முழுக்க அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க :

ஓபிஎஸ், இபிஎஸ் கண்களைப்போல கழகத்தை காக்கவேண்டும் - அதிமுக பொன்விழாவுக்கு அண்ணாமலையின் வாழ்த்து

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget