மேலும் அறிய

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார் விசாரனை

விழுப்புரம்: அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார்  விசாரனை செய்து  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அருகேயுள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கபட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு நிர்வாகி ஜீபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா நிர்வாக பணியாளர்கள் சதீஷ், கோபிநாத் பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கினை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றி உத்தரவிட்டார். அறக்கட்டளையிலிருந்து 16 பெண்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெண்களை தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் மற்றும் மகளிர் ஆனைய வழக்கறிஞர் மீனாகுமரி நேரில் பார்வையிட்டு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரனை செய்து வீடியோவாக பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று கொண்டனர். வாக்கு மூலம் பெறும் பேது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி எஸ் பி ஸ்ரீநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு விசாரனையை மேற்கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பெண்கள் நீதியிடம் கூறியுள்ளனர். அதனை இன்று விசாரனை செய்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தாங்களும் உறுதி படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரனை அறிக்கையை தயார் செய்து மகளிர் ஆணையத்தில் சமர்பிக்க உள்ளதாக காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுகGali Madhavi Latha : 1178 அடி.. காஷ்மீரின் அதிசயம்.. உலகை அலறவிடும் இந்திய பெண்! யார் இந்த மாதவி ?2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendran

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்
Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?
Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
Embed widget