மேலும் அறிய

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார் விசாரனை

விழுப்புரம்: அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கினைப்பாளர் காஞ்சன் கட்டார்  விசாரனை செய்து  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அருகேயுள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கபட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு நிர்வாகி ஜீபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா நிர்வாக பணியாளர்கள் சதீஷ், கோபிநாத் பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கினை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றி உத்தரவிட்டார். அறக்கட்டளையிலிருந்து 16 பெண்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெண்களை தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் மற்றும் மகளிர் ஆனைய வழக்கறிஞர் மீனாகுமரி நேரில் பார்வையிட்டு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரனை செய்து வீடியோவாக பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்று கொண்டனர். வாக்கு மூலம் பெறும் பேது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி எஸ் பி ஸ்ரீநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு விசாரனையை மேற்கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பெண்கள் நீதியிடம் கூறியுள்ளனர். அதனை இன்று விசாரனை செய்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தாங்களும் உறுதி படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரனை அறிக்கையை தயார் செய்து மகளிர் ஆணையத்தில் சமர்பிக்க உள்ளதாக காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget