மேலும் அறிய

Pakistan: ‘செத்தும் நிம்மதி இல்லை’ - இறந்த பெண்களின் உடலை தோண்டி பாலியல் வன்கொடுமையா? மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பூட்டுப் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பூட்டுப் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக பெண்கள் மீதான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய,மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. உலகளவில் பெண்களுக்கான குற்றங்களுக்கு அந்தந்த அரசுகள் கடுமையான தண்டனைகளை கொடுத்து வருகிறது. இப்படியான நிலையில் பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டுப் போடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு காரணம், பாகிஸ்தானில் நெக்ரோஃபிலியா என்ற நோயின் பயம் அதிகரித்துள்ளதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்களுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறப்படுவதே ஆகும். 

நெக்ரோஃபிலியா 

நெக்ரோஃபிலியா என அழைக்கப்படும் இத்தகைய கொடூர மனநிலை, இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வதன் மூலம் இன்பம் பெறுவதை குறிக்கிறது. மிகவும் தீவிரமான மனநோய் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் றந்த உடலுடன் உடலுறவு கொள்ள நினைப்பவர்கள், அப்படியான சடலங்கள் கிடைக்கவில்லை என்றால், ஒருவரைக் கொன்று அந்த உடலுடன் உடலுறவு கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. இந்த நோய் பெண்களை விட ஆண்களில் அதிகம் காணப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. 

நெக்ரோஃபிலியா என்ற வார்த்தையில் நெக்ரோ என்பது இறந்த உடல் என்றும்,  ஃபிலியா  என்றால் காதல் என்று பொருள் கூறப்படுகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்படுபவர்கள், இறந்த சிறுமிகளின் உடலை கல்லறையிலிருந்து வெளியே எடுத்து பாலியல் உறவு கொள்வார்கள். பாகிஸ்தானில் இதுதொடர்பான சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், கல்லறைகளுக்கு பூட்டுப் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வழக்குகள் 

நெக்ரோஃபிலியா வழக்கு முதல்முறையாக 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கண்டறியப்பட்டது. அங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50 பெண்களைக் கொன்று அவர்களின் உடல்களுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் என்ற கல்லறை பாதுகாவலர் 48 பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள “The Curse of God, why I left Islam” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஹாரிஸ் சுல்தான், இத்தகைய மோசமான செயல்களுக்கு கடுமையான இஸ்லாமிய சிந்தனைகளே காரணம் என  குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது. நீங்கள் பாலியல் குற்றங்களுக்கு புர்காவை காரணம் சொல்லும்போது, அதன் விளைவு கல்லறை வரை பின்தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget