மேலும் அறிய

Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பாணிபூரி கடைக்காரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி மகன் செந்தில்குமார் வயது ( 38). இவர் அந்த பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி பள்ளிக்கு 1 மாதம் மட்டும் சென்றுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன் பிறகு மாணவி செந்தில் குமாரின் பாணிப்பூரி கடையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவி கடையில் பணிகள் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று வருகிறார். இந்நிலையில் செந்தில் குமாரின் மனைவி சென்னைக்கு பெற்றுள்ளார். அப்போது மாணவி பணிக்கு வந்துள்ளார், பின்னர் வீட்டில் மனைவி இல்லாததை பயன்படுத்தி செந்தில் குமார் ‌மாணவியை வீட்டிற்கு சென்று பானிபூரிக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வரக்கூறியுள்ளார். அதன் பிறகு செல்வகுமார் சிறுமியை பின் தொடர்ந்து வீடடிற்குள் மாணவி சென்ற உடன் கதவினை மூடியுள்ளார்.

 


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

இதனையறிந்த சிறுமி பயந்து செல்வகுமாரிடம் கதவினை திறக்க கூறியுள்ளார். ஆனால் செல்வகுமார் கதவினை திறக்காமல் சிறுமியிடம் தகாத வார்த்தைகளால் பேசி சிறுமியை திடிரென கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்ற செல்வகுமாரின் மனைவி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகியதால் 17 வயது சிறுமியை மீண்டும் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை செல்வகுமார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர். சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணையில் பாணிபூரிகடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து பாணிபூரிகடைக்காரரை சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுத்து நிறுத்த தங்களுடைய பிரச்சினைகளை கூற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர் தொலைபேசி எண்; 9444137000, சமூகநலத்துறை அலுவலர் தொலைபேசி எண்; 8903965770

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget