மேலும் அறிய

Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பாணிபூரி கடைக்காரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி மகன் செந்தில்குமார் வயது ( 38). இவர் அந்த பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி பள்ளிக்கு 1 மாதம் மட்டும் சென்றுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன் பிறகு மாணவி செந்தில் குமாரின் பாணிப்பூரி கடையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவி கடையில் பணிகள் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று வருகிறார். இந்நிலையில் செந்தில் குமாரின் மனைவி சென்னைக்கு பெற்றுள்ளார். அப்போது மாணவி பணிக்கு வந்துள்ளார், பின்னர் வீட்டில் மனைவி இல்லாததை பயன்படுத்தி செந்தில் குமார் ‌மாணவியை வீட்டிற்கு சென்று பானிபூரிக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வரக்கூறியுள்ளார். அதன் பிறகு செல்வகுமார் சிறுமியை பின் தொடர்ந்து வீடடிற்குள் மாணவி சென்ற உடன் கதவினை மூடியுள்ளார்.

 


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

இதனையறிந்த சிறுமி பயந்து செல்வகுமாரிடம் கதவினை திறக்க கூறியுள்ளார். ஆனால் செல்வகுமார் கதவினை திறக்காமல் சிறுமியிடம் தகாத வார்த்தைகளால் பேசி சிறுமியை திடிரென கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்ற செல்வகுமாரின் மனைவி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகியதால் 17 வயது சிறுமியை மீண்டும் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை செல்வகுமார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர். சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணையில் பாணிபூரிகடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து பாணிபூரிகடைக்காரரை சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுத்து நிறுத்த தங்களுடைய பிரச்சினைகளை கூற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர் தொலைபேசி எண்; 9444137000, சமூகநலத்துறை அலுவலர் தொலைபேசி எண்; 8903965770

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Embed widget