மேலும் அறிய

Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பாணிபூரி கடைக்காரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி மகன் செந்தில்குமார் வயது ( 38). இவர் அந்த பகுதியில் பானிப்பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி பள்ளிக்கு 1 மாதம் மட்டும் சென்றுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன் பிறகு மாணவி செந்தில் குமாரின் பாணிப்பூரி கடையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவி கடையில் பணிகள் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று வருகிறார். இந்நிலையில் செந்தில் குமாரின் மனைவி சென்னைக்கு பெற்றுள்ளார். அப்போது மாணவி பணிக்கு வந்துள்ளார், பின்னர் வீட்டில் மனைவி இல்லாததை பயன்படுத்தி செந்தில் குமார் ‌மாணவியை வீட்டிற்கு சென்று பானிபூரிக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வரக்கூறியுள்ளார். அதன் பிறகு செல்வகுமார் சிறுமியை பின் தொடர்ந்து வீடடிற்குள் மாணவி சென்ற உடன் கதவினை மூடியுள்ளார்.

 


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

இதனையறிந்த சிறுமி பயந்து செல்வகுமாரிடம் கதவினை திறக்க கூறியுள்ளார். ஆனால் செல்வகுமார் கதவினை திறக்காமல் சிறுமியிடம் தகாத வார்த்தைகளால் பேசி சிறுமியை திடிரென கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து சென்னைக்கு சென்ற செல்வகுமாரின் மனைவி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகியதால் 17 வயது சிறுமியை மீண்டும் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை செல்வகுமார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அப்போது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Crime: வேலைக்கு வந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பானிப்பூரி கடைக்காரர் - தி.மலையில் கொடூரம்

அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துள்ளனர். சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரணையில் பாணிபூரிகடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து பாணிபூரிகடைக்காரரை சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுத்து நிறுத்த தங்களுடைய பிரச்சினைகளை கூற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர் தொலைபேசி எண்; 9444137000, சமூகநலத்துறை அலுவலர் தொலைபேசி எண்; 8903965770

தலைப்பு செய்திகள்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அதிர்ச்சி... வீடு பார்க்க சென்ற இடத்தில் கொள்ளை...
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
வீட்டில் மிளகாய் பொடி தூவி அரசு பள்ளி ஆசிரியர் கொடூரக் கொலை: செஞ்சி அருகே அரங்கேறிய பயங்கரம்!
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget