மேலும் அறிய

சிறுமியை 'டிஜிட்டல்' பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. ஆயுள் தண்டனை விதிப்பு! விவரம்!!

புதுடெல்லி: 3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 375ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: 3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 375ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செக்டார் 39 நொய்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சலர்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளியான 75 வயதான அக்பர் அலி, மேற்கு வங்க கிராமத்தைச் சேர்ந்தவர். நொய்டா செக்டார் 45ல் உள்ள சலர்பூரில் வசிக்கும் தனது திருமணமான மகளைப் பார்க்க வந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் அண்டை வீட்டாரின் மகள் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோரின் அறிக்கையின் அடிப்படையில் அக்பர் அலிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி, அக்பர் அலி சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி யாரும் இல்லாதபோது தனது மகள் வீட்டிற்கு அழைத்துச் சென்று டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அக்பர் அலி செய்த இந்த மோசமான செயலால் பயந்தப்போன சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்து அக்பர் அலிக்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளன்ர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த குற்ற செயல் காரணமாக அன்று கைது செய்யப்பட்ட அகபர் அலி இன்று வரை மாவட்ட சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் சிங், சூழ்நிலை சான்றுகள், மருத்துவ அறிக்கை மற்றும் பிற எட்டு சாட்சியங்களின் அடிப்படையில் அக்பர் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அலிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

முன்னதாக, நொய்டா ஃபேஸ்-3 காவல் நிலையப் பகுதியில் ஏழு மாத பெண் குழந்தையை டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மனோஜ் லாலா என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், கடந்த ஜூன் 2022 ம் தேதி நொய்டா எக்ஸ்டென்ஷனின் தனது ஐந்து வயது குழந்தையை டிஜிட்டல் முறையில் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். 

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?

'டிஜிட்டல் கற்பழிப்பு' என்பது டிஜிட்டல் சார்ந்த பாலியல் குற்றம் அல்ல. ஒரு பெண் அல்லது சிறுமியிடம் விருப்பமின்றி கை விரல்கள் அல்லது கால்விரல்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக பெண்ணின் பிறப்புறுப்பில் ஊடுருவும் செயலாகும். 

ஆங்கில அகராதியில் 'டிஜிட்' என்ற வார்த்தைக்கு விரல், கட்டைவிரல் மற்றும் கால்விரல் என்று அர்த்தம், அதனால்தான் இந்த செயலுக்கு 'டிஜிட்டல் ரேப்' என்று பெயர்.

டிசம்பர் 2012 வரை, 'டிஜிட்டல் ரெப்' பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டது. நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகுதான், நாடாளுமன்றத்தில் புதிய கற்பழிப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனது. இந்தச் சட்டம் பிரிவு 375 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டது.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget