மேலும் அறிய

10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் பலரையும் பதற்றம் அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் 51 வயது மதிக்க நபர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் தாய் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவருடைய குழந்தை இந்த நபர் கடந்த 10 நாட்களாக சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை டிசிபி சைதன்யா,"ஒரு நபர் சிறுமியை கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் என்ற புகார் வந்தது. அந்தப் புகாரை தொடர்ந்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணையில் அந்த நபர் அக்குழந்தையின் வீட்டிற்கு அருகே வசிக்கும் நபர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"எனக் கூறியுள்ளார். அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் 4,8,12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீப காலங்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 44,783 குற்றங்கள் பதிவாகி இருந்தன. இந்தக் குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 35,331 ஆக குறைந்து இருந்தாலும். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மும்பை பகுதியில் சிறுமி ஒருவரை அவர் வீட்டின் அருகே உள்ளவரே 10 நாட்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: புரோட்டா சூரி இல்ல திருமணத்தில் திருடிய திருடனின் பயோடேட்டா - 'விளம்பரத்திற்காக திருடும் வி.ஐ.பி திருடன்'

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget