மேலும் அறிய

10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் பலரையும் பதற்றம் அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் 51 வயது மதிக்க நபர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் தாய் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவருடைய குழந்தை இந்த நபர் கடந்த 10 நாட்களாக சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை டிசிபி சைதன்யா,"ஒரு நபர் சிறுமியை கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் என்ற புகார் வந்தது. அந்தப் புகாரை தொடர்ந்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணையில் அந்த நபர் அக்குழந்தையின் வீட்டிற்கு அருகே வசிக்கும் நபர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"எனக் கூறியுள்ளார். அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் 4,8,12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீப காலங்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 44,783 குற்றங்கள் பதிவாகி இருந்தன. இந்தக் குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 35,331 ஆக குறைந்து இருந்தாலும். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மும்பை பகுதியில் சிறுமி ஒருவரை அவர் வீட்டின் அருகே உள்ளவரே 10 நாட்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: புரோட்டா சூரி இல்ல திருமணத்தில் திருடிய திருடனின் பயோடேட்டா - 'விளம்பரத்திற்காக திருடும் வி.ஐ.பி திருடன்'

தலைப்பு செய்திகள்

வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
Vinayagar Chaturthi Holiday: மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
Embed widget