மேலும் அறிய

10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் சிறுமி ஒருவருக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் பலரையும் பதற்றம் அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் 51 வயது மதிக்க நபர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியின் தாய் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவருடைய குழந்தை இந்த நபர் கடந்த 10 நாட்களாக சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


10 நாட்களாக 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது!

இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை டிசிபி சைதன்யா,"ஒரு நபர் சிறுமியை கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் என்ற புகார் வந்தது. அந்தப் புகாரை தொடர்ந்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணையில் அந்த நபர் அக்குழந்தையின் வீட்டிற்கு அருகே வசிக்கும் நபர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"எனக் கூறியுள்ளார். அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் 4,8,12 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீப காலங்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளின்படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 44,783 குற்றங்கள் பதிவாகி இருந்தன. இந்தக் குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 35,331 ஆக குறைந்து இருந்தாலும். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மும்பை பகுதியில் சிறுமி ஒருவரை அவர் வீட்டின் அருகே உள்ளவரே 10 நாட்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: புரோட்டா சூரி இல்ல திருமணத்தில் திருடிய திருடனின் பயோடேட்டா - 'விளம்பரத்திற்காக திருடும் வி.ஐ.பி திருடன்'

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget