மேலும் அறிய

சீர்காழி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு! தேடுதல் வேட்டையில் போலிஸ்

சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து மல்டி பேரா மானிட்டர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து மல்டி பேரா மானிட்டர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி தாலுக்காக்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவீன கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தீவிர நோயாளிகளின் இதயத்துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த ஓட்டம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும் மல்டி பேரா மானிட்டர்கள்  பொருத்தப்பட்டுள்ளது. 

World Cup Points Table: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நெதர்லாந்து.. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடம்.. புள்ளிப்பட்டியல் நிலவரம்!


சீர்காழி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு! தேடுதல் வேட்டையில் போலிஸ்

பேரா மானிட்டரின் மதிப்பு தலா 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த  6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 மல்டி பேரா மானிடர்கள் திடீரென மாயமாகியுள்ளது. நேற்று பணிக்கு வந்த செவிலியர் கண்காணிப்பாளர் மல்டி பேரா மானிட்டர்கள் மாயமானது குறித்து தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம், பாதுகாப்பு மிக்க சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கருவி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vehicle Tax: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வந்தது: கிடுகிடுவென ஏறிய பைக், கார் விலை


சீர்காழி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு! தேடுதல் வேட்டையில் போலிஸ்

மேலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே சீர்காழி முழுவதும் ஏராளமான திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுநாள் வரை ஒரு திருடர்கள் கூட பிடிபடவில்லை என்பதால் சீர்காழி பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நாள்தோறும் இருந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதே மாவட்டத்தில் மயிலாடுதுறை துறையில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதும் அந்த திருட்டு சம்பவங்களை தொடர்புடையவர்களை மயிலாடுதுறை தனிப்பட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்து பொருட்களை மீட்பதும் நடைபெறும் நிலையில் சீர்காழியில் மட்டும் திருட்டை தடுக்கவும் முடியாமல், திருடர்களையும் பிடிக்கமுடியாமல் காவல்துறையினர் இருந்து வருவது சீர்காழி காவல்துறையினர் குறித்து பொதுமக்களிடையே ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.

10 Years Of Chennai Express : பாலிவுட் ஹீரோ.. கோலிவுட் ஹீரோயின்...10 ஆண்டுகளைக் கடந்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget