மேலும் அறிய

Crime : திருமணத்தை மீறிய உறவு: இடையூறாக இருந்த இரண்டரை வயது குழந்தை..! எலும்பை முறித்த தாய்..!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தாக்கி எலும்பை முறித்த தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் 21 வயதான இளம்பெண் வசித்த வருகிறார். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் அந்த பெண் தனது 2 இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு கையில் அடிபட்ட காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த இளம்பெண் அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களுக்கு குழந்தையின் காயத்தைப் பார்த்தபோது சந்தேகம் எழுந்துள்ளது.

உடனே, குழந்தையின் தாயிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


Crime : திருமணத்தை மீறிய உறவு: இடையூறாக இருந்த இரண்டரை வயது குழந்தை..! எலும்பை முறித்த தாய்..!

காவல்துறையினர் நேரில் சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் குழந்தையின் தாய் முரண்பட்ட தகவல்களை ஆரம்பத்தில் கூறியுள்ளார். பின்னர், அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் அந்த பெண்ணுக்கு, அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

 

அந்த இளைஞர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வந்துள்ளார். மேலும், இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். அப்போது, அந்த குழந்தை அலறியுள்ளது. அடிக்கடி குழந்தை அழுதுவந்தால் குழந்தையின் தாய் குழந்தையை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.


Crime : திருமணத்தை மீறிய உறவு: இடையூறாக இருந்த இரண்டரை வயது குழந்தை..! எலும்பை முறித்த தாய்..!

இரண்டரை வயது குழந்தை என்றும் பாராமல் பிரம்பால் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். அதில் குழந்தையின் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், அந்த இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனுக்காக இரண்டரை வயது குழந்தை என்றும் பாராமல் பெற்ற குழந்தையின் கையின் எலும்பை தாயே முறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : கள்ளக்காதல் விவகாரத்தில் காட்டுப்பகுதியில் பெண் வெட்டி கொலை; சாக்குப்பையில் சடலம் - காரணம் என்ன..?

மேலும் படிக்க : Crime: 6 வயது மகளுடன் தனியாக நின்ற தாய்! உதவி செய்வதாக காரில் ஏற்றி வன்கொடுமை செய்த கும்பல்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget