மேலும் அறிய

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 10 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் இவரது உறவினர்களான சுகந்தி, ஜெயந்தி, கோமதி, முரளி, செல்வம், ராஜேஷ். இவர்கள் அனைவரும்  அதே கிராமத்தில் அடகு கடை, மளிகை கடை மற்றும் பாத்திர கடை என பல்வேறு தொழில்களை கூட்டாக நடத்தி வருகின்றனர்.  இக்குடும்பத்தினர் ஜமீன்கூடலூரில் நன்கு அறிந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம், தங்களிடம் பணம் கொடுத்தால் அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக கூறி உள்ளனர். 

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

அதனை தொடர்ந்து ஜமீன் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 10 கோடி அளவிற்கு பணம் கொடுத்த நிலையில், இதுவரை எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களிடம் கூறி வந்துள்ளனர். பணத்திற்கு லாபமும் ஈட்டி தராமல், முதலீடாக கொடுத்த பணத்தையும் தராமல் தொடந்து அலைக்கழித்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அன்று சங்கர் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாகச் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது  சங்கர் பணம் கொடுத்தவர்களை தரக்குறைவாக பேசியும், முதலீடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என்றும் நீங்கள் தொடர்ந்து பணத்தை கேட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Crime : அயன் படத்தின் பாணியில் வயிற்றில் கடத்தப்பட்ட தங்கம்.. நடுவில் குழப்பம்.. அடித்து அப்போலோவில் அட்மிட் செய்த கும்பல்..சென்னையில் பகீர்

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

இதனை அடுத்து சங்கரிடம் பணம் கொடுத்தவர்கள், கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தைக் கொடுத்து ஏமாந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று பணத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்துள்ளனர்.

Crime: பேய் விரட்டல்.. கல்யாண ஆசை.. தாய் தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்.. புதுக்கோட்டையில் பயங்கரம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget