மேலும் அறிய

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 10 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் இவரது உறவினர்களான சுகந்தி, ஜெயந்தி, கோமதி, முரளி, செல்வம், ராஜேஷ். இவர்கள் அனைவரும்  அதே கிராமத்தில் அடகு கடை, மளிகை கடை மற்றும் பாத்திர கடை என பல்வேறு தொழில்களை கூட்டாக நடத்தி வருகின்றனர்.  இக்குடும்பத்தினர் ஜமீன்கூடலூரில் நன்கு அறிந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம், தங்களிடம் பணம் கொடுத்தால் அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக கூறி உள்ளனர். 

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

அதனை தொடர்ந்து ஜமீன் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 10 கோடி அளவிற்கு பணம் கொடுத்த நிலையில், இதுவரை எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களிடம் கூறி வந்துள்ளனர். பணத்திற்கு லாபமும் ஈட்டி தராமல், முதலீடாக கொடுத்த பணத்தையும் தராமல் தொடந்து அலைக்கழித்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி அன்று சங்கர் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாகச் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது  சங்கர் பணம் கொடுத்தவர்களை தரக்குறைவாக பேசியும், முதலீடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர முடியாது என்றும் நீங்கள் தொடர்ந்து பணத்தை கேட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Crime : அயன் படத்தின் பாணியில் வயிற்றில் கடத்தப்பட்ட தங்கம்.. நடுவில் குழப்பம்.. அடித்து அப்போலோவில் அட்மிட் செய்த கும்பல்..சென்னையில் பகீர்

திருவண்ணாமலை: பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி

இதனை அடுத்து சங்கரிடம் பணம் கொடுத்தவர்கள், கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தைக் கொடுத்து ஏமாந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று பணத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்துள்ளனர்.

Crime: பேய் விரட்டல்.. கல்யாண ஆசை.. தாய் தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்.. புதுக்கோட்டையில் பயங்கரம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget