மேலும் அறிய

Crime: சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண்: மருத்துவமனையின் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

கர்ப்பிணி பெண்ணை ஒருவர் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது கர்ப்பிணிபெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற அப்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

உத்தரபிரதேச  மாநிலம் மிர்சாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கடந்த 7ஆம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார்.  3 மாத கர்ப்பிணி அவருக்கு உடல் நல குறைவு காரணமாக அங்கு தங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது இரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனையின் கழிவறைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் கழிவறைக்குள் நுழைந்த மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் அப்பெண்ணின் ஆடைகளை கழற்றியுள்ளதாக கூறப்படுகிறது. 


Crime: சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண்: மருத்துவமனையின் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

மேலும் ஆடையில்லாமல் எப்படி வெளியே செல்வாய் என்று கேட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது அப்பெண்ணின் வாயை மூடியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரிடமிருந்து தன்னை விடுவித்து அப்பெண் உதவிக்கு குரல் கொடுத்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஆட்கள் வருவதை அறிந்த அந்த ஊழியர் தப்பி ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மற்ற பெண்கள் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 

 

தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் அப்பெண் கணவரிடம் நடத்த சம்பவத்தை கூறியுள்ளார். அவர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாத கர்ப்பிணிபெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடிக்க காவல்துறை முயற்சி செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிப்புரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க:கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - முதன்மை கல்வி அலுவலர் அதிரடி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget