மேலும் அறிய

கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

வைத்தீஸ்வரன் கோயிலில் கடைக்கு வந்த ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் சரமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே மண்ணிப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தம்பிதுரை. இவரின் மகன் அருண் வயது 35.இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளதை அடுத்து இவர் பெயர் மணல்மேடு காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. இந்நிலையில் அருண் வைத்தீஸ்வரன்கோயில் தெற்குவீதியில் ஒரு சந்து பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அருணையை அரிவாளால் தலை மற்றும் கால், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். 


கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

இரத்தவெள்ளத்தில் சரிந்த கீழே விழுந்த அருண் குறித்து அருகில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வைதீஸ்வரன் கோயில்  காவல்துறையினர் உயிருக்கு போராடிய அருணை மீட்டு சிகிச்சைகாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலைய காவலர்கள் கொலை முயற்சி சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.


கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரவுடியிசம்,கொலை சம்பவங்கள் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொலை, கொள்ளை, ரவுடிசம் தலைதூக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த போது அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இல்லாத நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை என ஏராளமான குற்றச்செயல் நடைபெற்று பல வழக்குகள் பதிவாகின.


கடைக்கு வந்த ரவுடியை கட்டம் கட்டிய ரவுடிகள்; நடுரோட்டில் சரமாரி வெட்டு!

இதனால் கள்ளச்சாராயம் தொடர்பாகவும், தற்போது அரசால் சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இந்த இரு பிரச்சினைகளில் மயிலாடுதுறை மாவட்டம் காவல்துறையினர் முழு மூச்சில் ஈடுப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் மீதம் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் போதிய காவலர்கள் இன்றி கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் கூடுதல் காவலர்களை நியாயம் செய்து மாவட்டத்தில் உள்ள காவலர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பி குற்ற சம்பவங்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
பூமிக்கு அடியில் 1.5 கி.மீ தூரம் ரகசியத் துளை? மயிலாடுதுறையில் சிக்கிய ஓஎன்ஜிசியின் 'சைடு ட்ராக்கிங்' முயற்சி?
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!
மயிலாடுதுறையில் தவெக பெண் தொண்டருக்கு நேர்ந்த அவலம் : ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடித்த மோதல்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget