மேலும் அறிய

சீர்காழியில் கடத்தி வரப்பட்டு கட்டிட தொழிலாளி கொலை - குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

சீர்காழியில் கடத்தி வரப்பட்ட கட்டிட தொழிலாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சீர்காழியில் கடத்தி வரப்பட்டு கட்டிட தொழிலாளி கொலை - குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் மயிலாடுதுறை அருகே உள்ள சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயதான முருகன் என்பதும், இவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர் நேற்று காலை வேலைக்கு சென்ற நிலையில் வேலை முடிந்து இரவு வரை வீடு திரும்ப வில்லை எனவும், செம்பனார் கோயில் அருகில் கீழையூர்  பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்ததும், பின்னர் எவ்வாறு சீர்காழி வந்தார்? எப்படி இறந்தார்? என்பதும் மர்மமாக உள்ளது. 

RPF soldier Shot Dead: ஓடும் ரயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ.. ரு.30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு


சீர்காழியில் கடத்தி வரப்பட்டு கட்டிட தொழிலாளி கொலை - குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

மேலும் இறந்தவரின் கையில் நைலான் கயிறு இறுக்க கட்டப்பட்டு இருந்துள்ளதால், இவர் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து இருப்பதாக காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடர்ந்துள்ளனர். இந்த சூழலில் இப்பகுதியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராகள் பழுதால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரின் நான்கு சக்கரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் தற்போது ஒருவரை கடத்தி வந்து கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

President Visit : முதுமலை யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் வருகை ; சுற்றுலா பயணிகளுக்கு தடை


சீர்காழியில் கடத்தி வரப்பட்டு கட்டிட தொழிலாளி கொலை - குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்

மேலும், அங்கிருந்து ஒரு வீட்டில் பொறுத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர், அதில் இறந்தவரின் அருகில் ஒருவர் படுத்திருந்ததும், அவர் அவரை கொலை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் விரைவில் குற்றவாளியை கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget