மேலும் அறிய

மயிலாடுதுறை: பள்ளி நிர்வாகத்தை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவர்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒன்றின் விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் விடுதியில் உள்ள பல மாணவர்களை தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 18ம் தேதி ஆசிரியர் சீனுவாசனை கைது செய்து சிறையிலடைத்தார்.

 

ஆசிரியர் சீனிவாசன்
ஆசிரியர் சீனிவாசன்

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்பில்லாத நபர்களையும் போக்சோ வழக்கில் சேர்த்து விடுவதாக பள்ளி நிர்வாகத்தினரை காவல் ஆய்வாளர் சங்கீதா மிரட்டி  50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்த  தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சங்கீதா வழக்குகளை உரிய முறையில் விசாரிக்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை மயிலாடுதுறை டிஎஸ்பி பொறுப்பு ராஜ்குமார் காவல் ஆய்வாளர் சங்கீதாவிடம் வழங்கினார். இச்சம்பவம் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மயிலாடுதுறை: பள்ளி நிர்வாகத்தை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மேலும், இதுதொடர்பாக அப்பளியில் அந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும், எனவே, யாரும் சமூக வலைதளங்களில் இப்பள்ளி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என   வேண்டுகேள் விடுத்தனர்.


தர நிர்ணய சட்ட விதிகளை வியாபாரிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்- மயிலாடுதுறையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வியாரிகளிடம் வலியுறுத்தல். 

மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசினார். அப்போது, அவர் வியாரிகளிடம் கூறுகையில், கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது, உணவு தரச் சான்று நிறுவன விதிகளை பின்பற்றி உரிமத்தை காலம் தவறாமல் புதுப்பிக்க வேண்டும், தவறினால் அபராதம் செலுத்த நேரிடும். 


மயிலாடுதுறை: பள்ளி நிர்வாகத்தை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

விற்பனை செய்யும் பொருள்களில் காலாவதி தேதியின்மேல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் கடமை வியாபாரிகளுக்கு உள்ளது என்றார். இக்கூட்டத்தில், வர்த்தக சங்க நிர்வாகிகள், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget