மேலும் அறிய

உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !

35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

மும்பையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மும்பையில் உருது வகுப்புகளை நடத்தி வந்த மௌலவி என அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுள் ஒருவரான 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தன்று அந்த 8 வயது பெண் குழந்தையை , அவரது சித்தி ( மாற்றாந்தாய்) மதிய வகுப்பிற்கு தயாராகுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண் பயந்து அழுதுக்கொண்டே , நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இது குறித்து அந்த குழந்தையின் சித்தி விசாரித்த பொழுதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவத்தை அந்த குழந்தை தெரிவித்திருக்கிறார். உருது கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் மௌலவி  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் , அதனால் தனக்கு ஏற்பட்ட வலி இருப்பதையும் குழந்தை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.அதிர்ந்து போன அப்பெண்ணின் சித்தி , காவல்துறையில் அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.


உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !
வினோபா பாவே மார்க் காவல் நிலையத்தில் மௌலவிக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே மௌலவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக  நடைப்பெற்ற நிலையில் அரசு வழக்கறிஞர் வீணா ஷெலர் 10  சாட்சியங்களை விசாரித்தார். மேலும் சில சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் மௌலவி  பாதிக்கப்பட்ட பெண் குழந்தையையும் அவரது சகோதரியையும் பின் தொடர்ந்து செல்வதை காண முடிந்துள்ளது. இது குறித்து குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , அவரை பொய்யாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் , அவர் ஒரு  மௌலவி  அல்ல , சாதாரண தையல்காரர் என கூறினர். இதற்கான சாட்சியங்களை முன் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் , அவர் மாணவர்களுக்கு உருது வகுப்புகள் எடுக்கும் சில சிசிடிவி காட்சிகளை எடுத்து வைத்தார்.


இந்த வழக்கு விசாரணையில் அந்த உருது ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது உறுதியான நிலையில் , 35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் என்ற போர்வையில் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட மௌலவியின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தையும் , ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிவது அவசியம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
Vijay to Meet Governor: கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
TVK Vs VCK: சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
Embed widget