மேலும் அறிய

Kanniyakumari: கணவனை கழட்டி விட்ட பெண்.. இளைஞருடன் தொடர்பு... வெட்டிக் கொன்ற சித்தப்பா!

10 ஆண்டுகளுக்கு முன் கார்பெண்டர் வேலை பார்க்கும் அருண் பிரசாத்தை காதலித்து தான் சுபிதா திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சுபிதாவுக்கும் தும்பவிளையைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை அவரது சித்தப்பா வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள தலக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுபிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கார்பெண்டர் வேலை பார்க்கும் அருண் பிரசாத்தை காதலித்து தான் சுபிதா திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 9 வயதிலும், 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீச தொடங்கியது. 

சுபிதாவுக்கும் தும்பவிளை பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி கன்னியாகுமரி பகுதியில் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டு வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் அருண் பிரசாத்துக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவி சுபிதாவை அழைத்துக் கண்டித்துள்ளார். எனினும் ரகசிய தொடர்பு கள்ளக்காதலாக மாறி சுபிதா, அனீஸ் பழக்கம் மேலும் நெருக்கமானது. இதன் காரணமாக அருண் பிரசாத், சுபிதா இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சுபிதா தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் நாகர்கோயிலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதேசமயம் இரு மகன்களும் அருண் பிரசாத் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணவரை பிரிந்து, மகன்களும் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம் என்ற கவலை இல்லாமல் சுபிதா இருந்துள்ளார். அவர் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி அனீஷை சந்தித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனீஸ் உடன் சுபிதா நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இதனைப் பார்த்த அவரது சித்தப்பா ராஜேஷ் என்பவர் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என சுபிதா கூற இருவருக்குள்ளும் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுபிதா மாற்றுத்திறனாளி என்று பாராமல் ராஜேஷை பிடித்து கீழே தள்ளியுள்ளார். 

இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் ஆத்திரமடைந்து அங்கிருந்த அரிவாளை எடுத்து சுபிதா தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் அலறி துடித்த சுபிதா ஓடிப்போய் தனது படுக்கையறை கதவை பயத்தில் மூடிக்கொண்டார். இந்த நிலையில் படுகாயத்துடன் உள்ளே சென்ற சுபிதா நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். 

உடனடியாக இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுபிதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது சித்தப்பா மாற்றுத்திறனாளியான ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
Embed widget