மேலும் அறிய

Crime: ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!

பட்டதாரி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணைக்கு ஆஜராகும்படி ராணுவ வீரர் ராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமன் என்ற ராணுவ வீரர் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியன் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் 26 வயதான ராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் இணைந்து, தற்போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், விடுமுறையின்போது உசிலம்பட்டிக்கு வந்தபோது ராமனுக்கும், பட்டதாரி பெண் ஒருவருக்கும் நட்புடன் கூடிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இப்படியான சூழலில் ராணுவ வீரர் ராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பட்டதாரி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பட்டதாரி பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. 

கருவை கலைத்தால்தான் திருமணம்: 

இந்தசூழலில் தான் கர்ப்பமாகி விட்டதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் அந்த பெண் ராணுவ வீரன் ராமனிடம் கேட்டுள்ளார். அப்போது ராமன் அந்த பெண்ணிடம் கருவில் இருந்த குழந்தையை கலைத்தால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனை முழுமையாக நம்பிய அந்த பெண், ராமனின் பேச்சைக்கேட்டு குழந்தையை கருவில் இருந்தபோதே கலைத்துள்ளார். அதன்பிறகு, அந்த பெண் ராமனிடம் இதுகுறித்து சொன்னபோது, திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பின், உசிலம்பட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். அந்த பட்டதாரி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணைக்கு ஆஜராகும்படி ராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ராணுவ வீரர் ராமன் ஆஜராகியுள்ளார். 

தொடர்ந்து, ராமனை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். அந்த நேரத்தில், காவல் நிலையம் முன்பு நின்றிருந்த ராணுவ வீரர் ராமனின் உறவினர்களும், பட்டதாரி பெண்ணின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராணுவ வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget