மேலும் அறிய

மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை - அச்சத்தில் மக்கள்

சவால் விட்டு அஜய்குமாரை கொலை செய்த சம்பவத்தால் பழிக்குபழி கொலை சம்பவம் அதிகரிக்குமோ? என பொதுமக்கள் அச்சம்.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி கும்பலைச் சேர்ந்த ரவுடி குட்டிசாக்கு (எ) அஜய் பிரசன்ன குமாரை கதவை உடைத்துசென்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல் - 3 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை.
 
கொலை சம்பவம்
 
மதுரை கரிமேடு சகாய மாதா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் 4 நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த குட்டிசாக்கு அஜய்குமாரின் நண்பரான தனசேகரன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி விட்டதாக கூறியதால் அஜய் குமார் தனசேகரனை அழைத்துசென்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் ஆனது அஜய்குமாரின் வீட்டிற்கு வந்து அவரது தாயாரிடம் உனது மகனை ஒழுங்காக இருக்க சொல் என எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அஜய்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் சென்ற மர்ம கும்பலானது கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிய அஜய்குமாரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
 
வெள்ளைக்காளியின் ஆதரவாளர்
 
இதனையடுத்து  வீட்டிற்குள் அஜய்குமாரின் தாயார் வந்தபார்த்தபோது, அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில்  கிடந்துள்ளார். இதனையடுத்து அஜய்குமாரின் குடும்பத்தினர் கரிமேடு காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜயகுமாரின் உடலை கைப்பற்றி கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். பின்னர் அஜய்குமாரின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட குட்டிசாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மீண்டும் பழிக்கு பழி?
 
தனது தம்பி சிறையில் இருந்த போது வெளியில் வந்தால் கொலை செய்து விடுவோம். என, ஒரு கும்பல் ஜெயிலுக்குள்ளேயே மிரட்டியதாகவும் அதே கும்பல்தான்  தனது சகோதரனுக்கு போதையை ஏற்றிவிட்டு வீட்டில்  உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்து தனது தம்பியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர் என கொலையுண்ட அஜய் குமாரின் சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த அஜய்குமார் வீட்டிற்குள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவம் நடைபெறும். என, அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே அஜய்குமார் கொலை தொடர்பாக பழக்கடை சுந்தர்(38) தனது சகோதரர் தொத்தா சுந்தர்(36) மற்றும் அவரது பாண்டியராஜன்(26) ஆகிய மூன்று பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கரிமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget