மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kodanad Case: கோடநாடு வழக்கு : ஜாமீனில் உள்ள 8 பேரை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜாமீனில் உள்ள 8 பேரையும் மீண்டும் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
![Kodanad Case: கோடநாடு வழக்கு : ஜாமீனில் உள்ள 8 பேரை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு Kodanad Case: police plan to investigate 8 person who involved in kodanad estate murder case Kodanad Case: கோடநாடு வழக்கு : ஜாமீனில் உள்ள 8 பேரை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/05/16ce032b3a5b750f753c776cda49584e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு பங்களா
கோடநாடு பங்களா கொலை வழக்கின் விசாரணை நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள 8 நபர்களையும் மீண்டும் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொலைபேசி மூலம் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி ஆகியோரை தொலைபேசி மூலம் அழைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் 8 பேரும் கேரளாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கோவை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion