மேலும் அறிய

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

கரூரில் முன்பகை காரணமாக இளைஞர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.  


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

மாயமான இளைஞர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அவரது செல்போன் அணைக்கப்பட்டது.

 


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

ஜீவாவை அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவரது அம்மா சுந்தரவள்ளி கடந்த 22-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் மாயமான ஜீவா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

 



கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

துண்டு, துண்டாக வெட்டிக்கொலை: 

அப்போது, செல்போன் அணைக்கப்பட்ட இடத்திலிருந்து, உபயோகப்படுத்தப்பட்ட செல்போன் எண்களை கொண்டு 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த மோகன்ராஜை அவரது நண்பரான தர்மா (எ) கிருஷ்ணமூர்த்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

இந்நிலையில் உயிரிழந்த மோகன்ராஜின் உயிர் நண்பரான சசிகுமார், அக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.  

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

9 பேர் கைது:

இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய சசிக்குமார், மதன், சுதாகர், பாண்டி என்ற பாண்டீஸ்வரன், மதன் கார்த்திக், ஹரிபிரசாத் என்ற பந்தி, சந்துரு, ஜெபா என்ற அருண்குமார், 18 வயது நிரம்பாத சிறுவன் உட்பட 9 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்பகை காரணமாக இக்கொலை நடந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான சசிக்குமார், மதன் ஆகியோரை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுப்பதற்காக பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் தப்பியோட முயற்சித்த போது வழுக்கி விழுந்ததில், சசிக்குமாருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மதனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

மீதமுள்ள 7 இளைஞர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை திருச்சி மத்திய சிறைக்கும், 18 வயது நிரம்பாத சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கும் போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய கபில் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

 


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கெரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கெரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
TN weather: 5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
Embed widget