மேலும் அறிய

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

கரூரில் முன்பகை காரணமாக இளைஞர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.  


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

மாயமான இளைஞர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அவரது செல்போன் அணைக்கப்பட்டது.

 


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

ஜீவாவை அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவரது அம்மா சுந்தரவள்ளி கடந்த 22-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் மாயமான ஜீவா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

 



கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

துண்டு, துண்டாக வெட்டிக்கொலை: 

அப்போது, செல்போன் அணைக்கப்பட்ட இடத்திலிருந்து, உபயோகப்படுத்தப்பட்ட செல்போன் எண்களை கொண்டு 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த மோகன்ராஜை அவரது நண்பரான தர்மா (எ) கிருஷ்ணமூர்த்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

இந்நிலையில் உயிரிழந்த மோகன்ராஜின் உயிர் நண்பரான சசிகுமார், அக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.  

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

9 பேர் கைது:

இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய சசிக்குமார், மதன், சுதாகர், பாண்டி என்ற பாண்டீஸ்வரன், மதன் கார்த்திக், ஹரிபிரசாத் என்ற பந்தி, சந்துரு, ஜெபா என்ற அருண்குமார், 18 வயது நிரம்பாத சிறுவன் உட்பட 9 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்பகை காரணமாக இக்கொலை நடந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான சசிக்குமார், மதன் ஆகியோரை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுப்பதற்காக பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் தப்பியோட முயற்சித்த போது வழுக்கி விழுந்ததில், சசிக்குமாருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மதனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

மீதமுள்ள 7 இளைஞர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை திருச்சி மத்திய சிறைக்கும், 18 வயது நிரம்பாத சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கும் போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய கபில் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

 


கரூரில் துண்டு, துண்டாக இளைஞர் வெட்டிக்கொலை! 7 பேர் கைது - சிறையில் அடைத்த போலீஸ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
"10 லட்சம் கொடு.. இல்லைன்னா வேலைய நிறுத்து!" - ஒப்பந்ததாரரை மிரட்டிய கும்பல் சிக்கியது எப்படி?
"ஸ்கார்பியோ காரில் வந்து மாடுகளை திருடும் கும்பல்!"- போலீசாருக்கே சவால் விடும் பலே திருடர்கள் - சிக்குவது எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Super El Nino : உஷார்... சூப்பர் எல் நினோ வரப்போகுது.! முன்னெச்சரிக்கையாக இருங்க- அலர்ட் விடுத்த வெதர்மேன்
உஷார்... சூப்பர் எல் நினோ வரப்போகுது.! முன்னெச்சரிக்கையாக இருங்க- அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget