மேலும் அறிய

கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

கரூர் தனியார் பள்ளி வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், திடீர் திருப்பமாக பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் இன்று திருச்சி அருகே துறையூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை

கடந்த 19. 11. 2021 வெள்ளிக்கிழமை மாலை வெண்ணை மலை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி கடிதத்தில் உள்ள பதிவுகள் மூலம் குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவரது அலைபேசி மற்றும் இன்னும் பல்வேறு தகவல் அடிப்படையில் அவர் பள்ளியில் வகுப்பு மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இன்று மாலை கரூர் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்ற 42 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் தனது மாமனார் வீடு அமைந்திருக்கும் துறையூர் செங்காட்டுபட்டி பகுதியில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

தனியார் பள்ளியில் இவர் பதினொன்றாம் வகுப்பு கணித பாடப்பிரிவில் பாடம் எடுத்து வந்த நிலையில் இவருக்கு மனைவியும், தாயும், தந்தையும் ,இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவர் சொந்த ஊர் கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியாகும். இவர் துறையூர் பகுதியில் அவருடைய மாமனார் நடராஜ் இல்லத்தில் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

இவர் இன்று தனியார் பள்ளியில் காலை பணிக்கு வந்து மதியம் பள்ளி நிர்வாகத்திடம் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் இறப்பு, தொடர்ந்து தனியார் பள்ளியில் படித்த மாணவியின் வழக்கை விசாரித்து வரும் போலீசாரின் கவனத்துக்கு வந்துள்ளது.  இவருக்கும் பள்ளி மாணவிக்கும் தொடர்பு உண்டா அல்லது என்ன காரணத்திற்காக இவர் தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் : 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு : மேலும் அதிர்ச்சி.. அதேபள்ளியின் கணித ஆசிரியர் தற்கொலை..

துறையூர் பகுதி செங்காட்டுபட்டி சேர்ந்த பகுதியில் அவர் இறந்ததால், அவரது உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக துறையூர் போலீசார் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மாணவியின் தற்கொலை வழக்கில் விசாரித்து வந்த 6 தனிப்படை போலீசார், இந்த தற்கொலை சம்பவம், மாணவியின் தற்கொலைக்கு முடிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
US Iran Deal: அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
சிங்கிள்சார்ஜ்தான் 117 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா போறதுக்கு Lectrix Nduro இஸ்கூட்டர் - விலை எப்படி?
சிங்கிள்சார்ஜ்தான் 117 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா போறதுக்கு Lectrix Nduro இஸ்கூட்டர் - விலை எப்படி?
‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ - சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்
‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ - சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
Embed widget