மேலும் அறிய

Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருட்டுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம்.

முன் விரோதத்தில் கிணற்றில் தள்ளி பெண் கொலை

கரூர் மாவட்ட, தோகைமலை அருகே முன் விரோதத்தில் களை குத்தியால் பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் -  கரூரில் கொடூரம்

தோகை மலையை அடுத்த பில்லூர் பஞ்சாயத்து பெரிய வீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி 45. இவரது மனைவி வசந்தா 39. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வயலுக்கு களை எடுக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் வசந்தாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது விவசாயத் தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் இரவு வசந்தா சடலம் மிதந்தது. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் -  கரூரில் கொடூரம்

முன்விரோத காரணமாக கொலையான வசந்தா புகைப்படம்

மேலும், தோகைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகமுள்ளதாக முத்துசாமி தோகைமலை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சரோஜா வசந்தா கொலை செய்தது தெரியவந்தது. 

 



Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் -  கரூரில் கொடூரம்

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருடுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் -  கரூரில் கொடூரம்

இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தா வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த சரோஜாவை கண்டு எச்சில் துப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் களை குத்தியால் வசந்தாவை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சரோஜாவை போலீசார் கைது செய்தனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் -  கரூரில் கொடூரம்

 

உறவினர்கள் சாலை மறியல். 

சரோஜாவுக்கு உடந்தையாக அவரது கணவர் முருகேசன், மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்தாவின் குடும்பத்தினர் உறவினர்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று மதியம் 2 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரோஜாவை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget