மேலும் அறிய

Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருட்டுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம்.

முன் விரோதத்தில் கிணற்றில் தள்ளி பெண் கொலை

கரூர் மாவட்ட, தோகைமலை அருகே முன் விரோதத்தில் களை குத்தியால் பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

தோகை மலையை அடுத்த பில்லூர் பஞ்சாயத்து பெரிய வீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி 45. இவரது மனைவி வசந்தா 39. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது வயலுக்கு களை எடுக்கச் சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் வசந்தாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது விவசாயத் தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் இரவு வசந்தா சடலம் மிதந்தது. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

முன்விரோத காரணமாக கொலையான வசந்தா புகைப்படம்

மேலும், தோகைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகமுள்ளதாக முத்துசாமி தோகைமலை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சரோஜா வசந்தா கொலை செய்தது தெரியவந்தது. 

 



Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் சரோஜா கடன் வாங்கிய பணம் திருடுப் போனது, வசந்தா தான் தனது பணத்தை திருடி விட்டதாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

இந்நிலையில், நேற்று முன்தினம் வசந்தா வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த சரோஜாவை கண்டு எச்சில் துப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் களை குத்தியால் வசந்தாவை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சரோஜாவை போலீசார் கைது செய்தனர். 

 


Crime: பெண்ணை கிணற்றில் தள்ளி கொன்ற மற்றொரு பெண் - கரூரில் கொடூரம்

 

உறவினர்கள் சாலை மறியல். 

சரோஜாவுக்கு உடந்தையாக அவரது கணவர் முருகேசன், மருமகள் ஆகியோர் இருந்ததாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வசந்தாவின் குடும்பத்தினர் உறவினர்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று மதியம் 2 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரோஜாவை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
TN 5 New Trains: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Embed widget