மேலும் அறிய

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்

கரூர் அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டதால் கணவனே மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது மனைவி செல்வி (51). இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக  புரோக்கர் மூலமாக கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த டி.வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தங்கி அதனைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டு

மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது அதிக மது போதையில் இருந்த சங்கர், தனது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவதூறாகப் பேசியுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது சண்டை அதிகரித்து ஆத்திரத்தில், செல்வியின் முகத்தில் சங்கர் பலமாகத் தாக்கியதில் கீழே விழுந்த மனைவியை கணவர் விடாமல் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மறுநாள் தனது மனைவி குடிபோதையில் இறந்துவிட்டதாகத் தோப்பு உரிமையாளர் ராமலிங்கத்திற்கு சங்கர் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.ஆனால், சந்தேகமடைந்த ராமலிங்கம் விசாரித்தபோது, செல்வியின் முகத்தில் ரத்த காயங்கள் இருப்பதும், சங்கர் தலைமறைவானதும் தெரியவந்தது.

இது குறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த சங்கரை போலீசார் பிடித்து காவல் பாதுகாப்பில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Embed widget