மேலும் அறிய

வாலை வெட்டி மாடுகளுடன் செக்ஸ்: மாண்டியாவில் ஒருவர் கைது! சிக்கியது எப்படி?

மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்ட அவர் 34 வயதானவர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகருக்கு அருகிலுள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் வசிப்பவர்

பெங்களூருவில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் திங்கள் அன்று தெரிவித்தனர்.

மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்ட அவர் 34 வயதானவர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகருக்கு அருகிலுள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் வசிப்பவர். உடலுறவில் ஈடுபட்டபோது அவரை கையும் களவுமாக பிடித்த அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் சந்திரா லேஅவுட் பகுதி போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது கிராமத்திலிருந்து பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்திற்கு அடிக்கடிச் செல்வார் எனக் கூறப்படுகிறது.

வளாகத்தின் வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை தனிமையான இடங்களுக்கும், புதர்களுக்கும் அழைத்துச் சென்று குற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அவருடைய இந்த மனநிலையின் காரணமாக, மஞ்சுநாத்தின் குடும்பம் அவரை நிராகரித்துள்ளது. மேலும் வேலை எதும் இல்லாத நிலையில் பெங்களூரு வந்து தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.

வீட்டில் மாடுகளை வளர்த்து வந்த நண்பர் சசிகுமாருடன் தங்கியிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளின் வாலை வெட்டி, இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டுள்ளார். சந்தேகமடைந்த சசிகுமார், அவரது நடமாட்டத்தை பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பின்னர், குற்றவாளி காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @a_we_n_to_know

இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஏப்ரலில்தான் லக்னவ்வை சேர்ந்த நபர் ஒருவர் மாட்டுடன் இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Embed widget