மேலும் அறிய

வாலை வெட்டி மாடுகளுடன் செக்ஸ்: மாண்டியாவில் ஒருவர் கைது! சிக்கியது எப்படி?

மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்ட அவர் 34 வயதானவர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகருக்கு அருகிலுள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் வசிப்பவர்

பெங்களூருவில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக போலீசார் திங்கள் அன்று தெரிவித்தனர்.

மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்ட அவர் 34 வயதானவர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகருக்கு அருகிலுள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் வசிப்பவர். உடலுறவில் ஈடுபட்டபோது அவரை கையும் களவுமாக பிடித்த அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் சந்திரா லேஅவுட் பகுதி போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது கிராமத்திலிருந்து பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்திற்கு அடிக்கடிச் செல்வார் எனக் கூறப்படுகிறது.

வளாகத்தின் வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை தனிமையான இடங்களுக்கும், புதர்களுக்கும் அழைத்துச் சென்று குற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அவருடைய இந்த மனநிலையின் காரணமாக, மஞ்சுநாத்தின் குடும்பம் அவரை நிராகரித்துள்ளது. மேலும் வேலை எதும் இல்லாத நிலையில் பெங்களூரு வந்து தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.

வீட்டில் மாடுகளை வளர்த்து வந்த நண்பர் சசிகுமாருடன் தங்கியிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் மாடுகளின் வாலை வெட்டி, இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டுள்ளார். சந்தேகமடைந்த சசிகுமார், அவரது நடமாட்டத்தை பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பின்னர், குற்றவாளி காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @a_we_n_to_know

இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஏப்ரலில்தான் லக்னவ்வை சேர்ந்த நபர் ஒருவர் மாட்டுடன் இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget