மேலும் அறிய

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!

Kanchipuram News "காஞ்சிபுரம் பாலாற்று படுகையில் பம்பை கைசிலம்பம் குழு பாடகர் அப்பு(எ) அருண் என்பவர் தீயில் எரிந்து கருகி நிலையில் இருந்த உடல் "

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என தனது கடைசி நிமிட பதிவை பதிவிட்டு நிலையில் நண்பரை தேடி அலைந்த நண்பர்களுக்கு தீயில் கருகிய நிலையில் இருந்த உடலை கண்டு அதிர்ச்சி

 

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் சேர்ந்தவர் காஞ்சி அப்பு (எ) அருண். இவர் பம்பை கைச்சலம்பு கலைஞர். இவர் காஞ்சி ஸ்ரீ நாககன்னி பம்பை கை சிலம்பக் குழுவை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மன அழுத்தம் 

இந்தநிலையில் வீட்டில் நேற்று மாலை வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் அப்பு (எ) அருணின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் எனது கடைசி புகைப்படம் என பகிர்ந்துள்ளார். மேலும் புகைப்படம் பதிவு செய்து ஒன்றையும், நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து இன்றைக்கு இந்த நிலையை தெரிவித்திருந்தார். வாழ்க்கையில் எனக்கு கஷ்டம் மட்டுமே என்னை தொடர்ந்து வருவதாக கூறி நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன். யாருக்கும் கஷ்டமாக இருக்க மாட்டேன் தான் சந்தோஷபட்டது எதுவும் நிலைத்தது இல்லை எனவும் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

இதனை கண்ட நண்பர்கள், கைசிலம்பம் குழு நண்பர்களும் அருணை தேடி அலைந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று படுகையில் காஞ்சி அப்பு என்கின்ற அருணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவலானது கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நடத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பாலாற்று படுகையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளே தீயில் கருகிய நிலையில் இருந்த அருணின் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அருகாமையில் மது அருந்தியதற்கான அடையாளங்களும், அருணின் சடலத்தின் அருகே 2 வாட்டர் பாட்டில் கேன்களில் பெட்ரோல் இருந்ததையும், கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருண் மது அருந்தியதற்கான அடையாளங்கள் உள்ள நிலையில் யாருடன் மது அருந்தினார், அவர் இங்குதான் இருப்பார் என எப்படி தெரிந்தது என்கிற கேள்விகளோடு இது தற்கொலையா என தாலுகா போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 24640060)

 

 

 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget