மேலும் அறிய

Crime: அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டமா ? - 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

sriperumbudur : ஶ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது - தப்பி ஓடிய 6 பேருக்கு போலீஸ் வலை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஆறு பேரை வலை வீசி தேடி வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
5 பேரை போலீசார் மடக்கி பிடித்த  போலீஸ்
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் மணிமங்கலம் போலீசார் கரசங்கால் வனப்பகுதியை சுற்றிவளைத்தனர். நீண்ட நேரமாக கண்காணித்து தேடி வந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளே இருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்த போது 6 பேர் தப்பி ஓடினர். அப்போது பிடிபட்டவர்களிடமிருந்து, 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படித்தபடும் வெடி பொருட்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. 
 
அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம்
 
இதை அடுத்து அவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டு, அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மணிமங்கலம் பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அதற்காக ஆயுத்தமாக நாட்டு வெடி குண்டுகளை தயார் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

Crime: அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டமா ?  - 5  பேரை தட்டி தூக்கிய போலீஸ்
 
பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய புத்தேரி பகுதியைச் சேர்ந்த சூர்யா (26). திருக்காச்சூர் பகுதியைச் சேர்ந்த அழகேசன் (27), சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (29) பழைய நல்லூரை சேர்த்த நாகராஜ் (21), மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (30) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜக பட்டியலின பிரிவு மாநில பொருளாளருமான, பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது, இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வளர்ந்து வரும் ரௌடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
Embed widget