மேலும் அறிய

ICC : இப்படியா விபூதி அடிக்குறது? 2.5 மில்லியன் அமெரிக்க டாலரை பறிகொடுத்த ஐசிசி; மோசடிகாரர்களுக்கு வலைவீச்சு..!

ICC: சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது என ஐசிசி புகாரளித்துள்ளது.

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் ஐசிசி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் இந்த குற்றச் சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக ESPNCricinfo தெரிவித்துள்ளது. "மோசடி செய்பவர்கள் நிதி மோசடி செய்ய பயன்படுத்திய வழி வணிக மின்னஞ்சலை (BEC) மின்னஞ்சல் கணக்கு சமரசம் என்றும் அழைக்கப்படுகிறது.  இது ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பின் கூற்றுப்படி, அதிகப்படியான நிதி மோசடி நடைபெறும் குற்றங்களில் ஆன்லைன் குற்றங்கள் ஒன்றாகும். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் வெளியுலகத்திற்கு தெரிவிக்காத ஐசிசி, அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

"ஐ.சி.சி கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவதற்கு மோசடி செய்தவர்கள் எந்த வழியில் பணத்தினை மோசடி செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.  அவர்கள் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்தில் யாரையாவது நேரடியாக தொடர்பு கொண்டார்களா அல்லது ஐசிசி விற்பனையாளர் அல்லது ஆலோசகரை குறிவைத்து மிரட்டி அதன் மூலம் பணத்தினை எடுத்தார்களா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.

"பரிவர்த்தனை ஒரே கட்டணத்தில் செய்யப்பட்டதா அல்லது பலமுறை பரிமாற்றங்கள் இருந்ததா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை." ஃபிஷிங் என்பது, இலக்கு வைக்கப்பட்ட நபர்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெற, பொதுவாக மின்னஞ்சல் வழியாக, சட்டபூர்வமான நிறுவனங்களாகக் காட்டிக் கொள்ளும் சைபர் குற்றவாளிகளின் முயற்சியாகும். இது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான மோசடிகளில் ஒன்றாகும்.  BEC மோசடி என்பது ஃபிஷிங்கின் ஒரு வடிவமாகும், அங்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஏமாற்றப்பட்டு பணப் பரிமாற்றங்களைச் செய்ய வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பறிகொடுத்த பணத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 20 கோடிக்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget