மேலும் அறிய

ICC : இப்படியா விபூதி அடிக்குறது? 2.5 மில்லியன் அமெரிக்க டாலரை பறிகொடுத்த ஐசிசி; மோசடிகாரர்களுக்கு வலைவீச்சு..!

ICC: சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது என ஐசிசி புகாரளித்துள்ளது.

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் ஐசிசி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் இந்த குற்றச் சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக ESPNCricinfo தெரிவித்துள்ளது. "மோசடி செய்பவர்கள் நிதி மோசடி செய்ய பயன்படுத்திய வழி வணிக மின்னஞ்சலை (BEC) மின்னஞ்சல் கணக்கு சமரசம் என்றும் அழைக்கப்படுகிறது.  இது ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பின் கூற்றுப்படி, அதிகப்படியான நிதி மோசடி நடைபெறும் குற்றங்களில் ஆன்லைன் குற்றங்கள் ஒன்றாகும். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் வெளியுலகத்திற்கு தெரிவிக்காத ஐசிசி, அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

"ஐ.சி.சி கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவதற்கு மோசடி செய்தவர்கள் எந்த வழியில் பணத்தினை மோசடி செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.  அவர்கள் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்தில் யாரையாவது நேரடியாக தொடர்பு கொண்டார்களா அல்லது ஐசிசி விற்பனையாளர் அல்லது ஆலோசகரை குறிவைத்து மிரட்டி அதன் மூலம் பணத்தினை எடுத்தார்களா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.

"பரிவர்த்தனை ஒரே கட்டணத்தில் செய்யப்பட்டதா அல்லது பலமுறை பரிமாற்றங்கள் இருந்ததா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை." ஃபிஷிங் என்பது, இலக்கு வைக்கப்பட்ட நபர்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெற, பொதுவாக மின்னஞ்சல் வழியாக, சட்டபூர்வமான நிறுவனங்களாகக் காட்டிக் கொள்ளும் சைபர் குற்றவாளிகளின் முயற்சியாகும். இது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான மோசடிகளில் ஒன்றாகும்.  BEC மோசடி என்பது ஃபிஷிங்கின் ஒரு வடிவமாகும், அங்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஏமாற்றப்பட்டு பணப் பரிமாற்றங்களைச் செய்ய வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பறிகொடுத்த பணத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 20 கோடிக்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget