மேலும் அறிய

9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

செய்யாறு அருகே 4ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பரிதி புறம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் வயத ( 57) இவர் செய்யார் அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இருபத்தி நான்கு வயதில் ஒரு மகனும் 20 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் பணி புரியும் தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவே மாணவ- மாணவியர் பயில்கின்றனர். இதனால் இந்த அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் மட்டுமே ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தலைமையாசிரியர் ராமலிங்கம் வழக்கம்போல மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வந்து கொண்டிருந்தார் அப்போது 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மதிக்கத்தக்க மாணவியைக் அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் கடந்த 9-ந்தேதி மாணவியை மட்டும் தனியாக அழைத்து அருகிலுள்ள வகுப்பறைக்கு கூட்டி சென்றுள்ளார்.

 

 


9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

 

அப்போது தனியாக இருந்த மாணவியை பள்ளியின் தலைமையாசிரியர் ராமலிங்கம் மாணவியின் ஆடைகளை களைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியான சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் தலைமையாசிரியர் இங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் யாரிடமும் சொன்னாலோ அல்லது உங்கள் பெற்றோரிடம் கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என மாணவியை பயமுறுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் கூறி, இனிமேல் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனத் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுததாகத் தெரிகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தனது கணவரிடம் உடனடியாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து 20-ந்தேதி சிறுமியின் தந்தை பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியரான ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதன் பின்னர் இதுதொடர்பாக பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது ஆய்வாளர் நந்தினிதேவி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 


9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

 

 

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறைச் சேர்ந்தவர் முருகன் வயது (33) இவர் கார் டிரைவர்.இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர், 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அம்மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது, மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து, அவரது தாய் அளித்த புகாரில், செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தலைமை ஆசிரியரே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
Embed widget