மேலும் அறிய

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடன் திருப்பி தர இயலாத காரணத்தினால் 4 பெண் பிள்ளைகள் வீட்டில் வைத்து பூட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (45) அவரது மனைவி அஞ்சுகம் வயது (39) இந்த  தம்பதியினருக்கு ரித்விகா வயது (17) சத்விகா வயது (17) ரிஷ்கா வயது (15) ஆகிய 3 பெண் குழந்தைகளும் ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் என்பவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் கூலி தொழிலாளி ரகு என்பவர் கொரோனா காலத்தில் வேலை செல்ல முடியாமல் உறவினரான பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டிராஜா  (50) என்பவரிடம் கடந்த 18 மாதங்கள் முன்  2.50 லட்சத்தை வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஊரடங்கு காரணமாக ரகுவிற்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் வட்டி கட்ட முடியவில்லை, கடன் கொடுத்தவர் கேஷ்டிராஜா கடனை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ரகுவும் அவரது மனைவி அஞ்சுகமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தரவில்லை, என்பதால் வீட்டில் இருந்த ரகுவின் மூன்று மகள்கள் மற்றும் வீட்டிற்கு வந்த உறவுக்கார பெண்ணான யோகேஷ்வரி ஆகிய 4 பெண்களையும் வீட்டில் உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையொடுத்து ரகு மற்றும் அஞ்சுகம் ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

மேலும் உடனடியாக வந்த தாய் அஞ்சுகம் உடனடியாக ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் சம்பவடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கூலி தொழிலாளி ரகு பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் வீட்டை பூட்டியதாக விசாரணையில் தெரியவந்து.  மூன்று மணி நேரத்திற்கு பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை திறந்து  4 பெண் பிள்ளைகள் மீட்டனர்.

இந்நிலையில் இது சம்மந்தமாக வீட்டை பூட்டிய கேஷ்டிராஜா என்பவரை ஆரணி நகர காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் பெற்றோர் பெற்ற கடனுக்கு பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget