மேலும் அறிய

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடன் திருப்பி தர இயலாத காரணத்தினால் 4 பெண் பிள்ளைகள் வீட்டில் வைத்து பூட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (45) அவரது மனைவி அஞ்சுகம் வயது (39) இந்த  தம்பதியினருக்கு ரித்விகா வயது (17) சத்விகா வயது (17) ரிஷ்கா வயது (15) ஆகிய 3 பெண் குழந்தைகளும் ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் என்பவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் கூலி தொழிலாளி ரகு என்பவர் கொரோனா காலத்தில் வேலை செல்ல முடியாமல் உறவினரான பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டிராஜா  (50) என்பவரிடம் கடந்த 18 மாதங்கள் முன்  2.50 லட்சத்தை வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஊரடங்கு காரணமாக ரகுவிற்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் வட்டி கட்ட முடியவில்லை, கடன் கொடுத்தவர் கேஷ்டிராஜா கடனை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ரகுவும் அவரது மனைவி அஞ்சுகமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தரவில்லை, என்பதால் வீட்டில் இருந்த ரகுவின் மூன்று மகள்கள் மற்றும் வீட்டிற்கு வந்த உறவுக்கார பெண்ணான யோகேஷ்வரி ஆகிய 4 பெண்களையும் வீட்டில் உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையொடுத்து ரகு மற்றும் அஞ்சுகம் ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

மேலும் உடனடியாக வந்த தாய் அஞ்சுகம் உடனடியாக ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் சம்பவடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கூலி தொழிலாளி ரகு பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் வீட்டை பூட்டியதாக விசாரணையில் தெரியவந்து.  மூன்று மணி நேரத்திற்கு பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை திறந்து  4 பெண் பிள்ளைகள் மீட்டனர்.

இந்நிலையில் இது சம்மந்தமாக வீட்டை பூட்டிய கேஷ்டிராஜா என்பவரை ஆரணி நகர காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் பெற்றோர் பெற்ற கடனுக்கு பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran On Hormuz: ரைட்ரா..! ரூ.18.8 கோடி கொடுத்துட்டு தாராளமா கப்பல ஓட்டிக்கங்க.. ட்ரம்பால் விழிபிதுங்கும் உலக நாடுகள்
Iran On Hormuz: ரைட்ரா..! ரூ.18.8 கோடி கொடுத்துட்டு தாராளமா கப்பல ஓட்டிக்கங்க.. ட்ரம்பால் விழிபிதுங்கும் உலக நாடுகள்
தீவிரவாத செயல்பாடுகள் அதிகம் உள்ள டாப் 25 நாடுகள்? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
தீவிரவாத செயல்பாடுகள் அதிகம் உள்ள டாப் 25 நாடுகள்? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
Pakistan: உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் - மனுஷங்களா நீங்களா?
Pakistan: உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் - மனுஷங்களா நீங்களா?
US Iran War: ”மேல கைய வெச்சிங்க, மொத்தமா முடிச்சிருவோம்” - ட்ரம்புக்கு ஈரான் வார்னிங், ஹார்மஸ் கேக்குதோ?
US Iran War: ”மேல கைய வெச்சிங்க, மொத்தமா முடிச்சிருவோம்” - ட்ரம்புக்கு ஈரான் வார்னிங், ஹார்மஸ் கேக்குதோ?
TVK Vijay: 9.4 லட்சம் வாக்காளர்கள் - நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய் - புதுச்சேரியில் தவெக தேறுமா?
TVK Vijay: 9.4 லட்சம் வாக்காளர்கள் - நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய் - புதுச்சேரியில் தவெக தேறுமா?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
Embed widget