மேலும் அறிய

‛நண்பன் ஆத்மா சாந்தி அடைய தலையை துண்டித்தோம்’ கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்!

சென்னை தாம்பரம் அடுத்த எருமையூரில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். எருமையூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மேத்யூவின் கூட்டாளியான வெற்றிவேல் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி படித்து வருகிறார்.

‛நண்பன் ஆத்மா சாந்தி அடைய தலையை துண்டித்தோம்’ கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்!

 
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி தர்காஸ் கிறித்தவ ஆலயம் அருகில் அபிஷேக் என்ற வாலிபரை வெற்றிவேலின் மற்றோரு நண்பர்களான சச்சின் மற்றும் மதன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். இதனையடுத்து அந்த கொலை வழக்கில் சச்சின், மதன் ஆகிய இருவரும் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று, அந்தக் கொலைக்கு உதவி செய்ததாகக் கூறி, வெற்றிவேலைப் பழிக்குப்பழியாக கடந்த 14ம் தேதி நடுவீரப்பட்டு சித்தேரி அருகில் வெட்டி படுகொலை செய்தது.
‛நண்பன் ஆத்மா சாந்தி அடைய தலையை துண்டித்தோம்’ கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்!
 
அதோடுமட்டுமல்லாது, தலையை தனியாக வெட்டி அபிஷேக்கை கொலை செய்த அதே கிறித்தவ ஆலயத்தின் அருகே வீசிவிட்டு சென்றனர். இதனையடுத்து வெற்றிவேலின் தலை மற்றும் முண்டத்தை கைப்பற்றிய சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பெரும்புதூர் டி.எஸ்.பி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
‛நண்பன் ஆத்மா சாந்தி அடைய தலையை துண்டித்தோம்’ கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்!
 
அதன் அடிப்படையில், நேற்று நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி 26, ரிஷிகேஷ் 25, லாரன்ஸ் 28, மதி (எ) மதிவாணன் 25, முகமது அலி 28 ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தப் படுகொலை குறித்து கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‛நண்பன் ஆத்மா சாந்தி அடைய தலையை துண்டித்தோம்’ கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்!
 
அந்த வாக்குமூலத்தில், "தங்களுடைய நண்பன் அபிஷேக் ஆத்மா சாந்தி அடைவதற்காக அவன் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் அபிஷேக்கின் கொலைக்கு உடந்தையாக இருந்த வெற்றிவேலின் தலையை வீசிவிட்டு சென்றோம். ஆனால் சச்சின் மற்றும் மதன் எங்கள் கையில் சிக்கி இருந்தால், இன்னும் கொடூரமாக அவர்களை கொலை செய்திருப்போம்" என்று கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget