மேலும் அறிய

7 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: கர்நாடகாவில் தேடப்படும் மருத்துவர்

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, டிசம்பர் 1ம் தேதி ஷைலேஷ் தனது வீட்டில் 7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்துள்ளார்

கர்நாடகாவின் பட்கல் நகரில் ஒரு மருத்துவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்கல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு சிறுவனை மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை அடுத்து, குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் டாக்டர் ஷைலேஷ் எம்.தேவடிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இப்போது தலைமறைவாக உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, டிசம்பர் 1ம் தேதி ஷைலேஷ் தனது வீட்டில் 7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்துள்ளார். அவர்களின் புகாரில், ஷைலேஷ் தங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு பழகியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 1 ஆம் தேதி, ஷைலேஷ் தனது வீட்டில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உள்ளூர் மக்கள் ஷைலேஷின் நிர்வாகம் குறித்த பல வதந்திகளால் குழப்பமடைந்துள்ளனர். ஷைலேஷ் தனது பெயரை “ஷைலேஷ் எம் தேவாடிகா” என்று பயன்படுத்தியதாகவும், தன்னை ஒரு எம்.டி.யாகக் காட்டிக்கொள்ள அதை காட்சி மற்றும் விளம்பரப் பலகைகளில் “ஷைலேஷ் எம்.டி” என்று பயன்படுத்தியதாகவும் சமூக ஊடக பயனர்கள் கூறியுள்ளனர்.

"அவர் உண்மையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர், அவர் தட்சிண கன்னடாவில் உள்ள புத்தூரைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை எம்.டி.யாக முன்னிறுத்துவதற்காக தனது பெயரைப் பயன்படுத்துகிறார். எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் அவரை ஒரு எம்.டி என்று நம்புகிறார்கள்” என்கின்றனர் சிலர்.

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து, சைலேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும், டாக்டரை போலீசார் தேடி வரும் நிலையில், ஊரை விட்டு தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


7 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: கர்நாடகாவில் தேடப்படும் மருத்துவர்


போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
Sexual Assault - பாலியல் தொல்லை
Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
Sexual Harassment - பாலியல் தொந்தரவு
Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Embed widget