மேலும் அறிய

இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவைத் தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலைய பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் பணியிட மாற்றம் செய்த பெண் காவலரை மாறி மாறி 2 காவல்நிலையத்திற்குத்  தொடர்ந்து பணிக்கு வர அழைத்தமையால் ஏற்பட்ட  மன உளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களோ, ஆண்களோ எந்த பணியைச் செய்தாலும் அவர்களுக்குப் பல வழிகளில் மன உளைச்சல் இருக்கத்தான் கூடும். அதிலும் குறிப்பாக காவலர் பணி என்றாலே, விடுமுறை கிடையாது, ஓய்வு இல்லை, நேரம் காலமின்றி பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் பெண் போலீஸ் பணி என்றால் சொல்லவே முடியாத அளவிற்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு நேரம் செலவிடவே முடியாது என்ற நிலை இருந்தாலும், பணிக்கு மறக்காமல் வந்துவிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் உயர் அதிகாரிகள் தரும் மன உளைச்சல் தான் அவர்களைத் தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.

  • இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி வெள்ளாளர் தெருவில் வசித்து வரும் தேவராஜ் என்பவரின் மனைவி தீபா. 35 வயதான இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவரும் நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக தற்காலிகமாக வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த 4 நான்கு நாள்களுக்கு முன்னதாக, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, பெண் காவலர் புவனேஸ்வரியைத் தொடர்பு காண்டு மீண்டும் மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்தத் தகவலையடுத்து வரஞ்சரம் காவல்நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்த போது, அவர்கள் மகளிர் காவல்நிலைய பணிக்கு செல்லக்கூடாது என மறுத்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவை தொடர்புக் கொண்டு மகளிர் காவல்நிலையப் பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர். அதோடு ஓபன் மைக்கிலும் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த காவலர் தீபா, நேற்று வரஞ்சரம் காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்றுள்ளார். விரக்தியில் இருந்த பெண் காவலர், தன்னுடைய கணவருக்கு போன் செய்து, தனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருப்பதாகவும், நமது இரண்டு மகன்கள் மற்றும் மகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள் என தெரிவித்து இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

  • இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

இதனால் என்ன நடந்தது என்ற அச்சத்தில் இருந்த நிலையில் தான், தீபாவின் கணவர் தேவராஜூக்கு  பெண் காவலர் ஒருவர் போன் செய்து உன்னுடைய மனைவி தீபா விஷம் குடித்துவிட்டார் எனவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இச்சம்பவத்தைக்கேட்டு அதிரச்சியடைந்த  பெண் காவலர் தீபாவின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தனர். மேலும் இதுக்குறித்த தகவல் அறிந்த எஸ்.பி ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தலைப்பு செய்திகள்

15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
Embed widget