மேலும் அறிய

இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவைத் தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலைய பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் பணியிட மாற்றம் செய்த பெண் காவலரை மாறி மாறி 2 காவல்நிலையத்திற்குத்  தொடர்ந்து பணிக்கு வர அழைத்தமையால் ஏற்பட்ட  மன உளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களோ, ஆண்களோ எந்த பணியைச் செய்தாலும் அவர்களுக்குப் பல வழிகளில் மன உளைச்சல் இருக்கத்தான் கூடும். அதிலும் குறிப்பாக காவலர் பணி என்றாலே, விடுமுறை கிடையாது, ஓய்வு இல்லை, நேரம் காலமின்றி பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் பெண் போலீஸ் பணி என்றால் சொல்லவே முடியாத அளவிற்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு நேரம் செலவிடவே முடியாது என்ற நிலை இருந்தாலும், பணிக்கு மறக்காமல் வந்துவிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் உயர் அதிகாரிகள் தரும் மன உளைச்சல் தான் அவர்களைத் தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.

  • இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி வெள்ளாளர் தெருவில் வசித்து வரும் தேவராஜ் என்பவரின் மனைவி தீபா. 35 வயதான இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவரும் நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக தற்காலிகமாக வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த 4 நான்கு நாள்களுக்கு முன்னதாக, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, பெண் காவலர் புவனேஸ்வரியைத் தொடர்பு காண்டு மீண்டும் மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்தத் தகவலையடுத்து வரஞ்சரம் காவல்நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்த போது, அவர்கள் மகளிர் காவல்நிலைய பணிக்கு செல்லக்கூடாது என மறுத்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவை தொடர்புக் கொண்டு மகளிர் காவல்நிலையப் பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர். அதோடு ஓபன் மைக்கிலும் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த காவலர் தீபா, நேற்று வரஞ்சரம் காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்றுள்ளார். விரக்தியில் இருந்த பெண் காவலர், தன்னுடைய கணவருக்கு போன் செய்து, தனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருப்பதாகவும், நமது இரண்டு மகன்கள் மற்றும் மகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள் என தெரிவித்து இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

  • இரு ஸ்டேஷன்களுக்கும் வருமாறு ‛டார்ச்சர்...’ பெண் காவலர் தற்கொலை முயற்சி!

இதனால் என்ன நடந்தது என்ற அச்சத்தில் இருந்த நிலையில் தான், தீபாவின் கணவர் தேவராஜூக்கு  பெண் காவலர் ஒருவர் போன் செய்து உன்னுடைய மனைவி தீபா விஷம் குடித்துவிட்டார் எனவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இச்சம்பவத்தைக்கேட்டு அதிரச்சியடைந்த  பெண் காவலர் தீபாவின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தனர். மேலும் இதுக்குறித்த தகவல் அறிந்த எஸ்.பி ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தலைப்பு செய்திகள்

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
EPFO 3.0 Launch: சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
Tamil Nadu Assembly : ”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
Embed widget