மேலும் அறிய

Crime : திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் படுகொலை: பெண் தாதா லோகேஸ்வரி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.. முழு விவரம்..

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வார்டு உறுப்பினர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ் (30). இவர் நடுவரப்பட்டு ஊராட்சியில் 7 - வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் அப்பகுதியில் தேர்தலுக்கு முன்பாகவே பிரபலமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் நடைபெறும் சில சமூக விரோத செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
 

Crime : திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் படுகொலை: பெண் தாதா லோகேஸ்வரி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.. முழு விவரம்..
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்கின்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து , மது வகைகள் பீர் வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு வந்து, கடை மூடியிருக்கும் சமயங்களில் வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வப்பொழுது காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. லோகேஸ்வரி பாலியல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக அப்பகுதியில் இருக்கும் ரவுடிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தன்னிடம் இருக்கும் பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, லோகேஸ்வரி கள்ள சந்தையில் மது விற்பது குறித்து,  சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தொடர்ந்து லோகேஸ்வரி என்கின்ற எஸ்தருக்கு காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மதுவை விற்கவிடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் லோகேஸ்வரியின் வருமானம் பாதித்துள்ளது. 
 

Crime : திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் படுகொலை: பெண் தாதா லோகேஸ்வரி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.. முழு விவரம்..
இதனால் கடுப்பான லோகேஸ்வரி சதீஷை தன் வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தலையில், வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளச் சந்தையில் மதுவிற்ற பெண்ணை தட்டி கேட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் பட்டம் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கும், சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Crime : திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் படுகொலை: பெண் தாதா லோகேஸ்வரி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.. முழு விவரம்..
 
 
 ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரண்
 
திமுக வார்டு உறுப்பினர் கொலை வழக்கில், லோகேஸ்வரி என்கிற எஸ்தர் உட்பட ஐந்து பேர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர்.
 
விபரம் :-
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் கொலை வழக்கில்,
 
1.எட்டியாபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்கிற எஸ்தர் 38 ,
 
2.நல்லூர் பகுதியை சேர்ந்த நவமணி 28
 
3.புதுநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் 31
 
4.கோழி என்கிற அன்பு 25
 
5.புதுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 37
 
ஆகிய ஐந்து பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget