மேலும் அறிய

16 வயது சிறுமியை காதலித்ததை தட்டிக்கேட்டதால் உறவினர் கொலை - 24 வயது இளைஞர் தலைமறைவு

’’இன்று காலை 10 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் சரண் அடைவதாக சுரேந்திரகுமார் காவல்துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில் அவரது செல்போன் அதிகாலை முதல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’’

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் பூலத்தூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் மணிமாறன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிமாறனின் மனைவியின் 16 வயதான தங்கை நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பூலத்தூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட சுரேந்திர குமார் (24) என்பவர் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

16 வயது சிறுமியை காதலித்ததை தட்டிக்கேட்டதால் உறவினர் கொலை - 24 வயது இளைஞர் தலைமறைவு

மணிமாறனின் மனைவியின்  தங்கைக்கும், சுரேந்திர குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் வெளியில் தெரிந்த நிலையில் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருப்பினும் 16 வயது சிறுமி தனது தாயாரின் செல்போன் மூலம் அடிக்கடி சுரேந்திர குமாரிடம் பேசி வந்துள்ளார். இதனால் 16 வயது சிறுமியின் மாமாவான மணிமாறனுக்கும் சுரேந்திரனுக்கும் செல்போனில் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் பூலத்தூர் கிராமத்தில் ராமர் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

16 வயது சிறுமியை காதலித்ததை தட்டிக்கேட்டதால் உறவினர் கொலை - 24 வயது இளைஞர் தலைமறைவு

இந்த திருவிழாவிற்கு பூலத்தூர் கிராமத்தை பூர்விகமாக கொண்ட அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம் எனவே இதே ஊரை பூர்வீகமாக கொண்ட சுரேந்திர குமாரும் கோவையில் இருந்து அத்திருவிழாவில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது மணிமாறனுக்கும் சுரேந்திர குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மதுபோதையில் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது சுரேந்திர குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிமாறனின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் நிலைத்தடுமாறி விழுந்த மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே மணிமாறன் உயிரிழந்தது தெரியவந்தது. 

16 வயது சிறுமியை காதலித்ததை தட்டிக்கேட்டதால் உறவினர் கொலை - 24 வயது இளைஞர் தலைமறைவு

இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக மணிமாறனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, இந்த கொலை சம்பவம் குறித்து கொலை நடந்த இடத்தை நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் பார்வையிட்டார். மேலும் சுரேந்திரகுமாரின்  செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட தாண்டிக்குடி காவல் துறையினரிடம் சுரேந்திரகுமார் நான் விவசாய தோட்டத்தில் இருப்பதாகவும், காலை 10 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பின் அவரது செல்போன் அதிகாலை முதல் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.


16 வயது சிறுமியை காதலித்ததை தட்டிக்கேட்டதால் உறவினர் கொலை - 24 வயது இளைஞர் தலைமறைவு

இந்நிலையில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இன்று காலை கொலை நடந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு பூலத்தூர் கிராம மக்களிடையே விசாரணை மேற்கொண்டார். இது குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேந்திர குமாரை  தேடி வருகின்றனர். நேற்று இரவு  பூலத்தூர் கிராமத்தில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரேங்கேறியது அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் பூலத்தூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம்  மலை கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget