மேலும் அறிய

Digital Scams: அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி.! I4C அமைப்பை கையிலெடுத்த மத்திய அரசு.!

Online Scam: டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்களை நடைமுறையை கையாள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. 

இணையவழி குற்றங்கள்:

இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலும் சமீப காலங்களில், இணைய வழியிலான குற்றங்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்ப வளர்ச்சியை முக்கிய காரணமாகும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் , எங்கு இருப்பவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கிறது. அதற்கு , வாட்சப் ,ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம்  உள்ளிட்ட பல செயலிகள் உள்ளன. 

இதனால், பல நன்மைகள் இருந்தபோதும் , சிலர் இதை தவறாகவும்  , குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதற்கும் பயன்படுத்துகின்றன. 

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதன் மூலம் பணப்பறிக்கும் மோசடியிலும் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக Fedex கூரியர் மூலம் , பல லட்சத்தை இழந்ததா, சில தொழிலதிபர்கள் புகார் கொடுத்த செய்திகளும் வந்தன. 

மத்திய அரசு விளக்கம்:

இந்நிலையில், இணையவழியிலான சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக , இன்றைய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்  சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “ 

இந்திய அரசியலமைப்பின் 7-வது   அட்டவணையின்படி   'காவல்துறை', 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவையாகும். இணையதள குற்றம், டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை மாநிலக் காவல்துறைகளின் முதன்மையான பொறுப்பாகும்.


மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகளையும் நிதி உதவியையும் அளிக்கிறது. 

Also Read: Fengal Cyclone: இன்று இரவு இந்த 11 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!

ஐ4சி அமைப்பு : 

டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை விரிவானதாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்த மத்திய அரசு  நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget