மேலும் அறிய

Crime: கொடூரத்தின் உச்சம்: 8 முறை டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட நபர் - சகோதரர் வெறிச்செயல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீறி டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீது டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

பகீர் வீடியோ:

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், இரு குடும்பங்களும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருந்தனர்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு  நீதிமன்றம் வரை பிரச்னை சென்றது. இந்நிலையில்,  தான் நேற்று இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. 

இந்த பிரச்சினையில் நிர்பத் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், 5 பேருக்கும் மேற்பட்டார் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகராறு நீடித்த நிலையில், அது கைகலப்பாக மாறியது.

இதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கும்போது, நிர்பத் என்பவர் கீழே விழுந்தார். அப்போது, இவரது சகோதரர் தாமோதர் அருகில் இருந்த டிராக்டரில் ஏறி அதனை ஓட்டி இருக்கிறார். அதுவும், நிர்பத் மீது 8 முறை ஏற்றி இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதும், தாமோதர் டிராக்டரை நிறுத்தாமல், நிர்பத் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே  இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே நிர்பத் பரிதாபமாக உயிரிழந்தார். 

என்ன காரணம்?

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர் சிங். அதே பகுதியைச் சேர்ந்தவர் அதர் சிங். இந்த இரண்டு குடும்பங்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர்  அந்த நிலத்தில் டிராக்டரில் வந்திருக்கின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அதர் சிங்கின் குடும்பத்தினரும் அங்கு வந்தடைந்தனர்.

அப்போது, இரண்டு குடும்பங்களுக்கு நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தை சிறிது நேரத்திற்கு சண்டையாக மாறியது. அப்போது, இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தான், அதர் சிங்கின் மகன் நிர்பத் தரையில் விழுந்திருக்கிறார். அப்போது, அவரது சகோதரர் தாமோதர் டிராக்டரை அவர் மீது 8 முறை ஏற்றி கொலை செய்திருக்கிறார்.

மேலும், இந்த தகராறில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸை, எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர். 


மேலும் படிக்க

Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget