மேலும் அறிய

Crime: கொடூரத்தின் உச்சம்: 8 முறை டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட நபர் - சகோதரர் வெறிச்செயல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீறி டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீது டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

பகீர் வீடியோ:

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், இரு குடும்பங்களும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருந்தனர்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு  நீதிமன்றம் வரை பிரச்னை சென்றது. இந்நிலையில்,  தான் நேற்று இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. 

இந்த பிரச்சினையில் நிர்பத் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், 5 பேருக்கும் மேற்பட்டார் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகராறு நீடித்த நிலையில், அது கைகலப்பாக மாறியது.

இதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கும்போது, நிர்பத் என்பவர் கீழே விழுந்தார். அப்போது, இவரது சகோதரர் தாமோதர் அருகில் இருந்த டிராக்டரில் ஏறி அதனை ஓட்டி இருக்கிறார். அதுவும், நிர்பத் மீது 8 முறை ஏற்றி இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதும், தாமோதர் டிராக்டரை நிறுத்தாமல், நிர்பத் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே  இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே நிர்பத் பரிதாபமாக உயிரிழந்தார். 

என்ன காரணம்?

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர் சிங். அதே பகுதியைச் சேர்ந்தவர் அதர் சிங். இந்த இரண்டு குடும்பங்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர்  அந்த நிலத்தில் டிராக்டரில் வந்திருக்கின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அதர் சிங்கின் குடும்பத்தினரும் அங்கு வந்தடைந்தனர்.

அப்போது, இரண்டு குடும்பங்களுக்கு நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தை சிறிது நேரத்திற்கு சண்டையாக மாறியது. அப்போது, இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தான், அதர் சிங்கின் மகன் நிர்பத் தரையில் விழுந்திருக்கிறார். அப்போது, அவரது சகோதரர் தாமோதர் டிராக்டரை அவர் மீது 8 முறை ஏற்றி கொலை செய்திருக்கிறார்.

மேலும், இந்த தகராறில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸை, எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர். 


மேலும் படிக்க

Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
Embed widget