மேலும் அறிய

Crime: எச்ஐவி பாதித்த பெண்ணால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை...!

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. அதன் பிறகு சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.

உத்தரகாண்டின் டேராடூனில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் கைது செய்யப்பட்டதாக போலீசார்  தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு எச்ஐவி நோயால் இறந்துவிட்டார். இதன்பின்னர் அவர் உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். கணவருக்கு இருந்த எச்ஐவி நோயை மறைத்து தனக்கு திருமணம் செய்த விரக்தியில் இருந்த அப்பெண், கணவரின் குடும்பத்தாரை பழிவாங்க நினைத்துள்ளார். 

இந்த நிலையில், அவரது கணவரின் மூத்த சகோதரரின் 15 வயது மகன், கடந்த மாதம் ஹோலி பண்டிகையையொட்டி அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. அதன் பிறகு சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நோயையும் பரப்பும் அபாயகரமான செயல் மற்றும்  மோசமான பாலியல் வன்கொடுமை என்ற பெண்ணுக்கு எதிராக  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை இந்தியா பதிவு செய்வதாக குழந்தை துஷ்பிரயோக உதவி மையமான சைல்டுலைன் கூறுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. இவற்றில், உ.பி.யில் அதிகபட்சமாக 6,898 வழக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ள 6,898 வழக்குகளில் 2,630 வழக்குகள் இயற்கைக்கு மாறான உடலுறவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்று தரவு வெளிப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில்  உள்ள மொத்த வழக்குகளில், சுமார் 3,897 பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுடன் மோசமான பாலியல் வன்கொடுமை தொடர்பானவை, இதில் 3,881 சிறுமிகள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சபரிமலைக்கு போறீங்களா... பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
சபரிமலைக்கு போறீங்களா... பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சபரிமலைக்கு போறீங்களா... பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
சபரிமலைக்கு போறீங்களா... பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
Embed widget