மேலும் அறிய

Crime: துணி துவைப்பதில் தகராறு;  கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயம்

வெல்டிங் தொழிலாளர்களுக்கு இடையே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வெல்டிங் தொழிலாளர்களுக்கு இடையே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Crime: துணி துவைப்பதில் தகராறு;  கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் 29. இவர் கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் வெல்டிங் பணிகளுக்காக இன்ஜினியர் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இந்த நிலையில் வெல்டிங் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பொத்தூர் அம்மாபேட்டை பகுதி சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சசிகுமார் 18. அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் 21.

 


Crime: துணி துவைப்பதில் தகராறு;  கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் பட்டி அரண்மனை பகுதியைச் சேர்ந்த டார்வின் குமார் 25 ஆகியவரை வெல்டிங் ஒப்பந்த பணிக்காக அழைத்து வந்து கரூர் மாவட்டம் செம்படபாளையம் பகுதியில் உள்ள மருதாணி என்பவர் வீட்டில் இவருடன் எட்டு பேர் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை துணி துவைப்பது சம்பந்தமாக டார்வின் குமார் சசிகுமார் விக்னேஷ் ஆகிய மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த டார்வின் குமார் தனது கையில் வைத்திருந்த பட்டன் கத்தியால்  சசிகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கிழித்தது சசிகுமாருக்கு வலது கழுத்து பகுதியில் பலத்த காயமும் விக்னேஷுக்கு இடது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கத்தி குத்தப்பட்ட பலத்த காயம் அடைந்த இருவரையும் வேலாயுதபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Crime: துணி துவைப்பதில் தகராறு;  கத்தியால் கிழித்ததில் இரண்டு பேர் காயம்

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பில்டிங் கான்கிரீட் ஒப்பந்ததாரர் அபுதாஹிர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கத்தியால் குத்தி  கிழித்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள டார்வின் குமாரை தேடி வருகின்றனர்.


வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த வாலிபர்.

கரூரில் கஞ்சா பயிரிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார். கரூர் தான்தோன்றி மலை தென்றல் நகர் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் போலீஸ் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது .போலீஸ் விசாரணையில் அந்த வீட்டைச் சேர்ந்த 19 வயது சிறுவன் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது. கஞ்சா பயிர் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் எஸ்ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து காவலில் வைத்தார்.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget