மேலும் அறிய

புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்புக்கு இடையே மோதல் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

நடுக்கடலில் தொடர்ந்து  மீனவர்கள் படகுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் அதிகரிக்க தொடங்கியதால் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்

புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரம் காரணமாக சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு,  புதுக்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நடுக்கடலில் ஒருவரின் ஒருவர் படகுகளை கொண்டு மோதி சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்படுத்தக்கூடாது என ஒரு தரப்பினரும் மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக ஒரு தரப்பினரும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்புக்கு இடையே மோதல் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசிடம் கேட்கப்பட்ட போது இந்தச் சுருக்குமடி வலை விவகாரம்  தீர்வு காணப்படவில்லை என தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் புதுச்சேரி அருகே இருக்கக்கூடிய சின்ன வீரம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களும் மற்றும் நல்லவாடு, புதுக்குப்பம் மீனவர்கள் சுருக்குமடி வலை வைத்து மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தில் நல்லவாடு மீனவ கிராமத்தினர் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற மீனவர் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர், இந்த நிலையில் இன்று சின்ன வீராம்பட்டினம் அருகே நடுக்கடலில் சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக நல்லவாடு மற்றும் அரியாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரியாங்குப்பம் மற்றும் நல்லவாடு இரு கிராமத்தினரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையோரம் மோதலில் ஏற்படும் வகையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் குவிந்தனர்.


புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்புக்கு இடையே மோதல் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

இதையடுத்து தகவலறிந்த அரியாங்குப்பம் மற்றும் தவளகுப்பம் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய காவலர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் கடற்கரையில் குவிந்து இருந்த மீனவ கிராம மக்கள் கையில் கத்தி, இரும்புக் கம்பி, போன்ற பல்வேறு பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருந்தனர்.

புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்புக்கு இடையே மோதல் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி இரண்டு கிராம மீனவர்களும் கடற்கரையோரம் கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுக்கடலில் தொடர்ந்து  மீனவர்கள் படகுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கலவரம் அதிகரிக்க தொடங்கியதால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீனவர்களின் இந்த திடீர் மோதலில் இரண்டு மீனவ கிராமத்திலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அரியாங்குப்பம் மற்றும் சின்ன வீராம்பட்டினம் நல்லவாடு கிராம பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Kodanad Case : நீதிமன்றத்தில் வாக்குவாதம்.. கோடநாடு வழக்கு விசாரணை நடந்தது என்ன? Detail ரிப்போர்ட்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget