மேலும் அறிய

70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

திருமண தகவல் மையம் மூலம் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொள்வதாக நூதன முறையில் ஏமாற்றி அவரது வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்ற 49 வயது பெண்ணை காவல்துறையினர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்  நகராட்சி செங்குந்தர் 8வது தெருவில்  வசித்து வருபவர் கோவிந்தசாமி. 70 வயதான கோவிந்தசாமியும், அவரது மனைவி வசந்தாவும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

கோவிந்த சாமிக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியை இழந்து வயதான காலத்தில்  தனியாக வசித்து வந்துள்ளார். திடீரென தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தனக்கு துணையாக யாரவது வேண்டும் என முடிவெடுத்து.  துணைத் தேடி திருமண தகவல் மையம் சென்றிருக்கிறார்.

 


70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

 

திருமண மையத்தில் வரன் வேண்டும் என கேட்டுள்ளார். அவர்கள் முதியவரை பார்த்து பேரனுக்கா?பேத்திக்கா? யாருக்கு வரன் பார்க்கணும். என்று திருமணம் தகவல் மையத்தினர் கேட்க, தனக்குத்தான் பெண் பார்க்கணும் என்று முதியவர் கூறினர். அதிர்ந்து போன திருமண தகவல் மையத்தினர், இதுவரையில் நாங்கள் இதுபோன்று வரன் பார்த்ததில்லை, இருந்தாலும் தங்கள் வேலையை செய்வோம் ,என்று கூறி முதியவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விளம்பரம் செய்தனர். 

சில நாட்கள் கழித்து, தகவல் மையத்தினர் உங்களுக்கு சீர்காழியை சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவர் தங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளனர். கோவிந்தசாமியிடம் பெண்ணின் செல்போன் நம்பர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் விஜயசாந்தியிடம் செல்போனில் அவர் பேசியிருக்கிறார்.

 


70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

 

அதனைத்தொடர்ந்து விஜயசாந்தியே, கோவிந்தசாமியின் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார். மாப்பிள்ளை பார்த்துவிட்டு உடனே செல்லாமல், இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார். வீடடில் தங்கி எங்கெல்லாம் நகை, பணம் உள்ளது என நோட்டமிட்டுள்ளார். பின்னர் கோவிந்தசாமியிடம் என்னுடைய கணவர் விவாகரத்து செய்து இருந்தேன். விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். மீண்டும் கோவிந்தசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி அசந்த நேரம் பார்த்து , கோவிந்தசாமியின் மனைவி போட்டோவில் மாட்டி வைத்திருந்த 9 பவுன் தாலி செயினை திருடிச் சென்றார். சிறிது நேரம் கழித்து விசயம் அறிந்து, விஜயசாந்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால்  சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. அவரது ஊரையும் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது.  இதனால் ஏமாந்து போய்விட்டதை மகள்களிடம் சொல்லி புலம்பியிள்ளார் கோவிந்தசாமி.

 


70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

 

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அன்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் கோவிந்தசாமி தன் மகள்களுடன் நின்றிருந்தபோது எதார்த்தமாக அங்கே வந்த விஜயசாந்தி கோவிந்தசாமியிடம் சிக்கினார். அதன் பின்னர் அருகில்  இருந்த போலீசாரிடம் புகார் தெரிவிக்க, விஜயசாந்தியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget