மேலும் அறிய

மொபைல் ஆப் மூலம் தற்பாலின சேர்க்கை விருப்பம்கொண்ட இளைஞர்களுக்கு குறி.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்..

மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி தற்பாலின சேர்க்கையாளர்களை வரவழைத்து நண்பர்களுடன் இணைந்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். வயது 34 இவர், காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டவர் எனவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் சிவானந்தா காலனி காந்தி நகரைச் சேர்ந்த பிரசாத் (வயது 19) என்பவர், கங்காதரனை செல்போனில் தொடர்பு கொண்டு தற்பாலின சேர்க்கைக்காக வடகோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்.

இதன்படி அங்கு சென்ற கங்காதரன் பிரசாத் உடன் கங்காதரன் நிர்வாணமாக ஒரின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு வந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பிரசாத், நிஷாந்த், மாணிக்கம் ஆகிய மூவரும் இணைந்து கங்காதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கங்காதரன் பணம் இல்லை எனக் கூறியதால், அவரிடம் இருந்த அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மூவரும் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கங்காதரன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், மொபைல் செயலி மூலம் அறிமுகமாகி தற்பாலின சேர்க்கையாளர்களை வரவழைத்து நண்பர்களுடன் இணைந்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாத்தினை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதேபோல மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்ட மேலும் ஒரு இளைஞரை மிரட்டி இக்கும்பல் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. காந்திபுரம் பகுதியை சேர்ந்த அபிராம் என்ற 31 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தற்பாலின சேர்க்கையில் ஆர்வம் இருந்ததாகவும், Bluetoo app என்ற மொபைல் செயலி மூலம் தற்பாலின சேர்க்கையாளர்களிடம் வீடியோ மற்றும் சாட்டிங்கில் உரையாடி வந்ததாகவும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் அறிமுகமான பிரசாத் அபிராமினை தொடர்பு கொண்டு சாய்பாபா காலணி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற அவரை 3 இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு தற்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட பின்னர், அபிராமை மரக்கட்டை மற்றும் இரும்பால் தாக்கி ஆப்பிள் ஐபோன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அபிராம் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் பிரசாத்தினை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ரத்தினபுரி பகுதியை நிஷாந்த் என்ற 22 வயது கல்லூரி மாணவரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மாணிக்கம் என்பவரை தேடி வருகின்றனர். மொபைல் செயலி மூலம் தற்பாலின இளைஞர்களை குறி வைத்து கல்லூரி மாணவர்கள் பணம் பறித்ததாக அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget