மேலும் அறிய

சென்னை: டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த இலா (எ) லிங்கராஜ் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (எ) ஜெமினியாஸ் (22) என்ற நபரையும் திரு.வி.க நகர் போலீசார் தேடி வந்தனர்.

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்திக் , தீபக் (எ) ரஞ்சித் குமார் , அய்யனார் ,சின்னசாமி , மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த இலா (எ) லிங்கராஜ் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (எ) ஜெமினியாஸ் (22) என்ற நபரையும் திரு.வி.க நகர் போலீசார் தேடி வந்தனர்.
 

சென்னை: டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
 
கொலை நடந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் தொடர்ந்து இவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் இவர்களை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டது இந்நிலையில் திரு.வி.க நகர் இன்ஸ்பெக்டர்  தலைமையிலான போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே தங்கியிருந்த இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து மணிகண்டனை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
கஞ்சா போதையில் இளைஞரைத் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
 
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 16 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (34). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வியாசர்பாடி முல்லை நகர் சந்திப்பு வழியாக சென்று கொண்டிருக்கும் போது மூன்று இளைஞர்கள் அவரை மடக்கி தகராறில் ஈடுபட்டனர். உடனே இது குறித்து சுந்தர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தனது செல் போனை எடுத்த போது மூன்று இளைஞர்களும் கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரிடம் இருந்து செல் போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை  பறித்து சென்றனர். இதுகுறித்து சுந்தர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 

சென்னை: டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
 
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர்  போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பரத் வயது 20 மற்றும் அதே பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் 20, தயாள் ராஜ் 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் சுந்தரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget