மேலும் அறிய

விட்டுவைக்காத பப்ஜி; விழி பிதுங்கும் பெற்றோர் - சிறுவர்களால் ரூ. 8 லட்சம் அபேஸ்!

பப்ஜி  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சொந்த வீடு கட்ட பெற்றோர் சிறுக சிறுக சேமித்த வைத்த ரூ. 8 லட்சத்தை சிறுவர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பப்ஜி  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சொந்த வீடு கட்ட பெற்றோர் சிறுக சிறுக சேமித்த் வைத்த ரூ. 8 லட்சத்தை சிறுவர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பப்ஜி என்ற ஒத்தை வார்த்தையால் எத்தனையோ பெற்றோர் எத்தனையோ லட்சங்களை இழந்து பரிதவித்துள்ளனர். சிலர் தொடர்ந்து பப்ஜி கேம் பக்கவாதம் வந்தவர்க்ளும் உண்டு. இந்திய இளைஞர்களை மிகவும் கவர்ந்த மொபைல் கேமான பப்ஜி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. சீன நிறுவனமான டென்சென்ட் உடன் இணைந்து விநியோகம் செய்ததாலேயே இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டது. அந்தத் தடை நீங்கும் என நம்பிக்கையோடு பல மாதங்களாக காத்திருக்கின்றனர் இந்திய பப்ஜி ரசிகர்கள். ஆனால், தற்போதுவரை அந்தத் தடையானது நீங்கியதாக இல்லை. ஆனால் மற்ற பெயரில் அதேபோன்ற கேம்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 


விட்டுவைக்காத பப்ஜி; விழி பிதுங்கும் பெற்றோர் - சிறுவர்களால் ரூ. 8 லட்சம் அபேஸ்!

இந்த தற்போது பப்ஜி  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சொந்த வீடு கட்ட பெற்றோர் சிறுக சிறுக சேமித்த் வைத்த ரூ. 8 லட்சத்தை சிறுவர்கள் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, தேனாம்பேட்டையில் வசிப்பவர் நடராஜன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், வணிகவரித் துறையில் பணிபுரியும் ராஜசேகர் என்பவரது வீடு உள்ளது. இவரது மகனும், நடராஜனின் மகன்களும் நண்பர்கள்.

மூவரும், பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்தனர். அப்போது, நடராஜன் மகன்களிடம் ராஜசேகரனின் மகன், பப்ஜி விளையாட்டில், 'நியூ வெர்சன்' வந்துள்ளது. அதை வாங்குவதற்கு பணம் வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது, ராஜசேகர் மற்றும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். அவர்களும், பணம் கொடுத்தால் பப்ஜி விளையாட்டிற்கான நியூ வெர்சன் வாங்கித் தருவதாக சிறுவர்களிடம் கூறியுள்ளனர்.


விட்டுவைக்காத பப்ஜி; விழி பிதுங்கும் பெற்றோர் - சிறுவர்களால் ரூ. 8 லட்சம் அபேஸ்!

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், சிறுவர்கள் இருவரும், தன் பெற்றோர் சொந்த வீடு கட்ட, வீட்டிலேயே சேமித்து வைத்திருந்த பணத்தை சிறிது சிறிதாக திருடியுள்ளனர். அந்த தொகையை, ராஜசேகர் குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளனர். வீட்டில் இருந்த பணத்தை நடராஜன் எண்ணிப் பார்த்தபோது, 8 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. இது பற்றி மகன்களிடம் கேட்டபோதுதான் இத்தகைய திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து நடராஜன் ராஜசேரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து நடராஜன், இது குறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை சாதகமாக பயன்படுத்தி, ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget