மேலும் அறிய

Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மதுரவாயல் அடுத்து அமைந்துள்ளது ஆலப்பாக்கம். இங்குள்ள கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். அவருக்கு வயது 59. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி வசந்தா மதுரவாயல் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தார். வசந்தா அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் ராஜேந்திரனின் கழுத்தை யாரோ கயிற்றால் இறுக்கியதாக தெரியவந்துள்ளது.


Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

இதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ராஜேந்திரன் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவரது குடும்பத்தினர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனால், தீவிர சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அவர்களின் விசாரணையின் அடிப்படையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராஜேந்திரன் நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவரது குடும்பத்தினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, அவரது மகள் ராஜேஸ்வரி மற்றும் மருமகன் பிரதாப் ஆகிய மூன்று பேரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்துள்ளனர்.


Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனே ராஜேந்திரனை கொலை செய்ய தயாராக இருந்த வசந்தாவும், பிரதாப்பும் தாங்கள் தயாராக வைத்திருந்த கயிற்றால் ராஜேந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், ராஜேந்திரனின் உடலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போல தொங்கவிட்டுள்ளனர்.

ராஜேந்திரனை மனைவி வசந்தாவும், மருமகள் பிரதாப்பும் கொலை செய்தபோது அவரது மகள் ராஜேஸ்வரி யாரும் உள்ளே வராதபடி காவல் காத்து நின்றுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மருமகனும் கொலை செய்ய மகள் காவல் காத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget