மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர்!
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
![Crime : ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர்! Chennai Nungambakkam Police Inspector Rohini has been transferred to waiting list Crime : ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/d7235e1d6502b8aab8433fff12f714751661135143719175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நுங்கம்பாக்கம் காவல் நிலையம்
சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகைக்கடை வியாபாரிகளை திருட்டு வழக்கில் சேர்ப்பதாக கூறி ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் காவலர்கள் 2 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது காவல் ஆய்வாளர் ரோகினியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion