மேலும் அறிய

"மாமா உங்களை கடனாளியாக்கிட்டேன் " கட்டிக்கொண்டிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்ட மனைவி.. அதிர்ச்சி பின்னணி

கடனில் கட்டிய வீடு ஆக்கிரமிப்பு என இடிக்க வந்ததால் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை

நடுத்தர மக்களின் ஒரே கனவு எப்படியாவது சொந்த வீடு கட்டி, ஒரு நாளாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான், அதற்காக பல லட்சங்களை உறவினர்கள் மற்றும் வங்கி என எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கடன்பட்டு சொந்த வீட்டை கட்டி வருகிறார்கள். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு, உடை அவசியமோ அதேபோல சொந்த வீடு. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, தாங்கள் கட்டிக் கொண்டு வரும் வீட்டை இடித்த போவதாக, வந்த அறிவிப்பை அறிந்து  பெண் ஒருவர், அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நரியம்பாக்கதை சேர்ந்தவர் மோகன் (35) , இவர் மனைவி சுபஸ்ரீ (30). 6 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். திருமணம் ஆனதிலிருந்து இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். வாடகை வீட்டில் வசித்த அவர்கள் சொந்தமாக நிலம் வாங்க முற்பட்டு, படப்பை அருகே புறம்போக்கு நிலத்தை நான்கரை லட்சத்துக்கு வாங்கி, உறவினர்களிடம் கடன் பெற்று அந்த இடத்தில் அதில் வீடு கட்டி கொண்டு வந்தனர்.


இந்நிலையில் குன்றத்தூர் வட்டாரவளர்சி அலுவலகம் சார்பில் அப்பகுதில் 60 வீடுகள் நீர் வழி செல்லும் இடத்தில் கட்டியுள்ளதாக கூறி, 21 நாட்களுக்குள் ஆவணங்களை தாக்கல் செய்திட கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் அந்த குடும்பமே அதிர்ச்சியடைந்தனர், அதே வேலையில் சுபஸ்ரீ மட்டும் கணவருக்கு தனியாக உறுக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் "மாமா உங்களை ரொம்ப பிடிக்கும், நான் உங்களை வீடு வாங்க சொல்லி கடனாளியாக்கிவிட்டேன்"  என எழுதிவைத்து விட்டு புதியதாக கட்டிவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறை பிரேதத்தை கைப்பற்றிய நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவு பெறாததால்,காஞ்சிபுரம்  ஸ்ரீ பெரும்புதூர் கோட்டாட்சியர் சைரேந்திரன் விசாரணை செய்திட பரிந்துரை செய்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்த நிலையில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், பிரேதத்தை வாங்க மறுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேதத்தை உறவினர்கள் வாங்கி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடத்தை கடன்பட்டு வாங்குவதற்கு முன்பு அந்த இடம் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருக்கிறதா , என்று பார்த்து வாங்குவது நன்மை.


Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060).

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget