மேலும் அறிய

முடியவே முடியாது... மனமுறிவு கேட்ட காதல் கணவர்... மனமுடைந்து பெண் டாக்டர் செய்த செயல்...!

சென்னை கே.கே.நகரில் காதல் கணவன் விவாகரத்து கோரியதால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் ஒருவர். தனது உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் 28 வயதான லோகித்சாய். இவர் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது, உடன் படித்த 27 வயதான ராயலட்சுமி என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ராயலட்சுமி, கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த டாக்டர் ராயலட்சுமி மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையல், லோகித் சாய் தனது மனைவி ராயலட்சுமியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் மாலை வக்கீல் ஒருவரை பார்த்துவிட்டு வரலாம் என்று மனைவியை அழைத்துள்ளார். இது ராயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனாலும், லோகித் சாய், வழக்கறிஞரிடம் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராயலட்சுமி, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த லோகித் சாய் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே லோகித் சாய் குடியிருப்பில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் ராயலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே இதய அடைப்பை ஏற்படுத்தும் மருந்து மற்றும் ஊசி கிடந்தது.

அவரது கையில் ஊசி குத்தியதற்கான தழும்பும் இருந்துள்ளது. அதைபார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் உடனே மனைவியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த கே.கே.நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி செய்த மருந்து மற்றும் ஊசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Embed widget