Cow Theft: "பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Maraimalai Nagar: இறைச்சிக்கடைக்காக பார்ட் டைம்மாக திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை தட்டி தூக்கிய காவல்துறை.

காணாமல் போன மாடுகள்

" பார்ட் டைம் "

மாடுகளை குறி வைப்பது ஏன் ?
பொதுவாக சென்னை புறநகர் பகுதியில் அதிக அளவு மேச்சலுக்கு இடமில்லை, இதன் காரணமாக மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை சில நேரங்களில் சாலைகளிலும் விடுவது வழக்கம். அதே போன்று மார்க்கெட் பகுதிகளில் மாடுகளை அனுப்புவதும், அங்கு வீணாகும் காய்கறிகளை மாடுகள் உணவாக எடுத்துக் கொள்வதும், தொடர் கதை ஆகி உள்ளது. இதனை மர்ம கும்பல் தொடர்ந்து நோட்டமிட்டு இதுபோன்ற மாடுகள் அதே போன்று, மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் ஆகியவற்றை குறி வைத்து திருட்டு சம்பவங்களை நிகழ்த்தி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இது போன்ற மாடுகளை திருடி ஒரு குறிப்பிட்ட இறைச்சி கடைகளுக்கு வியாபாரம் செய்வதும், அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்வதும் அதிகரித்து இருக்கிறது. இதுபோக ஒரு சில கும்பல்கள் வீட்டில் இருக்கும் மாடுகளை அவ்வப்போது திருடுவதும் அதிகரித்து வருகிறது.





















