மேலும் அறிய

Cow Theft: "பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!

Maraimalai Nagar: இறைச்சிக்கடைக்காக பார்ட் டைம்மாக திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை தட்டி தூக்கிய காவல்துறை. 

மறைமலைநகர் அருகே மாடுகளை திருடிய மூன்று பேர் கைது. இறைச்சிக்கடைக்காக பார்ட் டைம்மாக திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை தட்டி தூக்கிய காவல்துறை. 
 
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் மாடுகள் திருடு போவதாக மறைமலை நகர் காவல் துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே நேற்று முன்தினம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலா, இவர் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட ஒரு பசு வீடு திரும்பவில்லை என மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

காணாமல் போன மாடுகள்

புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது மறைமலைநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர்களை மடக்கி விசாரித்ததில், அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த மறைமலைநகர் போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் .

Cow Theft:

" பார்ட் டைம் "

 
போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (20) யுவராஜ் (35) சங்கர் (46) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பார்ட் டைம்-ஆக சாலையில் உலா வரும் மாடுகளை திருடி இறைச்சி கடைக்கு விற்பனை செய்வோம் என ஒப்புக்கொண்டனர். பின்பு இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Cow Theft:

 மாடுகளை குறி வைப்பது ஏன் ?

பொதுவாக சென்னை புறநகர் பகுதியில்  அதிக அளவு மேச்சலுக்கு இடமில்லை, இதன் காரணமாக மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை சில நேரங்களில் சாலைகளிலும்  விடுவது வழக்கம்.  அதே போன்று மார்க்கெட் பகுதிகளில் மாடுகளை அனுப்புவதும்,  அங்கு வீணாகும் காய்கறிகளை மாடுகள் உணவாக எடுத்துக் கொள்வதும், தொடர் கதை ஆகி உள்ளது. இதனை மர்ம கும்பல் தொடர்ந்து நோட்டமிட்டு இதுபோன்ற மாடுகள்  அதே போன்று, மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் ஆகியவற்றை குறி வைத்து  திருட்டு சம்பவங்களை நிகழ்த்தி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இது போன்ற மாடுகளை திருடி  ஒரு குறிப்பிட்ட இறைச்சி கடைகளுக்கு வியாபாரம் செய்வதும், அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக  வாழ்வதும் அதிகரித்து இருக்கிறது.  இதுபோக ஒரு சில கும்பல்கள்  வீட்டில் இருக்கும் மாடுகளை அவ்வப்போது  திருடுவதும் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CCTVல் சிக்கிய சைக்கிள் திருட்டு – இரவில் லாவகமாக செயல்பட்ட சிறுவர்கள்
CCTVல் சிக்கிய சைக்கிள் திருட்டு – இரவில் லாவகமாக செயல்பட்ட சிறுவர்கள்
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget