மேலும் அறிய

Crime: இரட்டை கொலை, இரட்டை என்கவுண்டர்; அடுத்த சதி திட்டம் தீட்டிய இருவரை தட்டி தூக்கிய போலீஸ்

பயங்கர ஆயுதங்களுடன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை கைது செய்த போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அப்பு கார்த்தி என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையோடு நிறுத்தாமல், செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும் (22) அந்தக் கும்பல் கொன்றது. செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகிலே இந்த கொலை நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அந்த இளைஞர்கள் குழு,  இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது "செங்கல்பட்டு எங்களுடைய கண்ட்ரோலுக்கு வந்தது" என கத்திக்கொண்டு சென்றனர். கொலை நடைபெற்றதிலிருந்து செங்கல்பட்டு நகரம் அச்சத்தில் இருந்து வந்தது.
 

Crime: இரட்டை கொலை, இரட்டை என்கவுண்டர்; அடுத்த சதி திட்டம் தீட்டிய இருவரை தட்டி தூக்கிய போலீஸ்
இந்த இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் மாமண்டூர் பாலாறு அருகே காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். மேலும் மாதவன் மற்றும் ஜெசிகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அதேசமயம் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர். ஜெசிகா என்பவர் இந்த கொலைக்கு மூளையாக இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜெசிகா அவரது கணவன் அசோக் செங்கல்பட்டு பகுதியில் பிரபல நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Crime: இரட்டை கொலை, இரட்டை என்கவுண்டர்; அடுத்த சதி திட்டம் தீட்டிய இருவரை தட்டி தூக்கிய போலீஸ்
 
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் ஜெசிகா மற்றும் மாதவன் ஆகிய இருவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து கொண்டு மற்றொரு , கொலை சம்பவம் செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயத்தமாகி இருந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததால், அவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 
இந்நிலையில் செங்கல்பட்டு நகர் பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாதவன் மற்றும் ஜெசிகா ஆகிய இருவர் சுற்றித் திரிந்து உள்ளனர். செங்கல்பட்டு நகர காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மாதவனை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புக்குரிய இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Embed widget